- மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் ஆற்றுப்பாலம் ஒன்று அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் பலரும் காணாமல் போனதாக சொல்லப்படுகிறது.
- இந்தியா, துருக்கி இடையே உறவுகள் மோசமடைந்திருக்கும் நிலையில் பிரதமர் மோதி சைப்ரஸ் செல்லவிருக்கிறார். இந்தப் பயணம் பல்வேறு கோணங்களில் விவாதப்படுகிறது. இதில் இந்தியாவுக்கு என்ன லாபம்? துருக்கி இதை எவ்வாறு பார்க்கும்? என்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது.
- இஸ்ரேல் – இரான் இடையேயான பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெள்ளி இரவு அன்று இரானின் அணு ஆயுத மையங்களை இஸ்ரேல் தாக்கியது. இதற்கு பதில் நடவடிக்கையாக இரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
- பாட்டாளி மக்கள் கட்சியில் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் அதிகரித்து வருகிறது. இரு தரப்பினரும் தங்கள் எதிர் தரப்பு நிர்வாகிகளை மாறி மாறி நீக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பாமகவில் சமரசம் ஏற்பட மேற்கொள்ளப்பட்ட சமாதான முயற்சிகளும் வெற்றியடையவில்லை. பாமகவில் என்ன நடக்கிறது?
- குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் ஒருவர் தவிர அனைவரும் உயிரிழந்தனர். இதில் பணியில் சேர்ந்து இரண்டு வருடங்களே ஆன மைதிலி பாட்டீல் என்கிற விமானப் பணிப்பெண்ணும் ஒருவர். அவரின் குடும்பமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
- ஆமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒரு மருத்துவர் குடும்பமும் அடங்கும். கணவர், மனைவி, மூன்று பிள்ளைகள் என அனைவரும் உயிரிழந்தனர். லண்டனை நோக்கி பெருங்கனவுகளுடன் சென்ற இந்த குடும்பத்தின் கதை என்ன?
- ஆமதாபாத் விமான விபத்தில் 270 பேர் உயிரிழந்தது உறுதியாகியுள்ளது. விமானத்தில் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ள நிலையில், உறவினர்களிடம் இருந்து எந்த தகவலும் கிடைக்கப் பெறாத பல குடும்பங்கள் இன்னும் கவலையுடன் காத்திருக்கின்றன. ஆமதாபாத்தில் என்ன நடக்கிறது?
- காஸா போர் நிறுத்தம்: ஐ.நா.வில் அமெரிக்காவின் நட்பு நாடுகளே ஆதரித்த போதும் இந்தியா புறக்கணித்தது ஏன்?காஸா போர் நிறுத்தம் தொடர்பான ஐ.நா. வாக்கெடுப்பில் அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளே ஆதரித்த போதும் இந்தியா வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளது. அதற்கு இந்தியா அளித்துள்ள விளக்கம் என்ன? இந்திய அரசின் முடிவை அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் விமர்சிப்பது ஏன்?
- தமிழ்நாடு அரசின் 'கடன் வழங்கும் நிறுவனங்கள் – நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்' அமலுக்கு வந்துள்ளது. புதிய சட்டத்தின் படி, கடனை வசூலிக்க எந்தெந்த வழிமுறைகளைக் கையாள்வது குற்றமாகும்? அதற்கு என்ன தண்டனை? அதனால் கடன் செயலிகள் கட்டுக்குள் வருமா?
- இரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் குறித்து சௌதி உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மற்றும் பாகிஸ்தான் உள்ளிடட் இதர இஸ்லாமிய நாடுகள் என்ன கூறுகின்றன?
RSS Error: A feed could not be found at `https://www.virakesari.lk/feed`; the status code is `500` and content-type is `text/html; charset=UTF-8`
RSS Error: A feed could not be found at `http://newuthayan.com/feed/`; the status code is `404` and content-type is `text/html; charset=UTF-8`