- சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள் ஆகியோரின் குரலில் போலியான ஆடியோக்கள், வீடியோக்கள் எப்படி உருவாக்கப் படுகின்றன, இவற்றிலிருந்து எப்படி விழிப்புடன் இருப்பது எப்படி? இதுபோன்ற குற்றங்களைப் பற்றிச் சட்டம் என்ன சொல்கிறது? இவற்றைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவதற்கான நெறிமுறைகள் என்ன?
- மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள மகப்பேறு பிரிவில் கடந்த செப்டம்பர் மாதத்தில் செம்மலர், குப்பி, திலகவதி என்ற மூன்று பெண்கள் பிரசவத்தின் போது உயிரிழந்தனர். பெண்கள் இறப்பின் போது மருத்துவமனை வழங்கிய அறிக்கைக்கும், ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட அறிக்கைக்கும் முரண்கள் உள்ளன. அப்படியென்றால், மூவர் உயிரிழப்புக்கு காரணம் என்ன? மகப்பேறு பிரிவில் என்ன நடக்கிறது?
- ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தொடங்கிய சில நாட்களிலேயே பரபரப்பான பேசுபொருளாக மாறியுள்ளார் பவா செல்லதுரை. அவர் இந்நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்கு அதரவாகவும் எதொராகவும் கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. யார் இந்த பவா செல்லதுரை? பிக்பஸ் நிகழ்ச்சியில் அப்படி என்ன செய்தார் அவர்?
- பா.ஜ.கவுடனான கூட்டணியை முறித்துக்கொள்வதாக அ.தி.மு.க. அறிவித்துவிட்ட நிலையிலும், இது தொடர்பாக பா.ஜ.க. தலைமை இன்னும் தெளிவான முடிவை அறிவிக்கவில்லை. ‘கூட்டணி அமையும்’ என்கிறார் வி.பி. துரைசாமி. அண்ணாமலை தனது பாதயாத்திரையை சில நாட்கள் ஒத்திவைத்துவிட்டு தில்லி சென்றிருக்கிறார். தமிழ்நாடு பா.ஜ.கவில் என்ன நடக்கிறது?
- நியூஸ்க்ளிக் செய்தி தளத்தின் நிறுவனர் மற்றும் மனிதவளத் துறைத்தலைவர் ஆகியோரை ஏழு நாள் போலீஸ் காவலுக்கு அனுப்பியுள்ளது நீதிமன்றம். நேற்றி இச்செய்தி நிறுவனத்தின் பத்திரிகையாளர்கள் வீடுகளில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. என்ன நடக்கிறது இவ்வழக்கில்?
- சாதி ரீதியான கணக்கெடுப்பை வெற்றிகரமாக பிகார் மாநிலம் நடத்திமுடித்திருக்கும் நிலையில், நாடு முழுவதும் அது போன்ற கணக்கெடுப்பை நடத்தவேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
- நிலநடுக்கம் ஏற்பட்டால், மக்கள் பெரும்பாலும் பயத்தில் தவறான செயல்களையே செய்கிறார்கள். ஆனால் போர்ச்சுகலில் உள்ள ஒரு பல்கலைக்கழகம் ஒரு மெய்நிகரி விளையாட்டை (virtual reality game) உருவாக்கியுள்ளது. ஒரு நிலநடுக்கத்தை அது மெய்நிகரில் உருவாக்குகிறது. இதன்மூலம் மாணவர்களுக்கு நிலநடுக்கத்தின்போது என்ன செய்யவேண்டும் என்று கற்றுக்கொடுக்கப்படுகிறது.
- ஏற்கெனவே ஏழ்மையான பாகிஸ்தானில் இருக்கும் பலுசிஸ்தான் மாகாணத்தின் சௌகி ஜமாலி கிராமம், 2022-ஆம் ஆண்டின் வெள்ளத்தால் மேலும் பாத்க்கப்பட்டது. அதனால், வறுமையின் காரணமாக கடன் வாங்கிய விவசாயிகள் இப்போது அதை அடைக்கத் தங்கள் பெண் குழந்தைகளை, வயது முதிர்ந்த ஆண்களுக்கு ‘திருமணம்’ என்ற பெயரில் விற்கின்றனர். களத்திலிருந்து பிபிசி வழங்கும் செய்தி.
- சாப்பிடாமலே உங்கள் உடல் எடை கூடுகிறதா? அது ஏன் தெரியுமா? இதை எப்படித் தடுப்பது தெரியுமா?
- நாய்கள் எப்போது, ஏன் மனிதர்களைக் கடிக்கின்றன? அவற்றின் நடத்தையில் ஏன் மாற்றம் வருகிறது? நாய் கடித்தால் என்ன செய்ய வேண்டும்? குறிப்பாக என்ன செய்யக்கூடாது?
RSS Error: A feed could not be found at `https://www.virakesari.lk/feed`; the status code is `500` and content-type is `text/html; charset=UTF-8`
RSS Error: A feed could not be found at `http://newuthayan.com/feed/`; the status code is `404` and content-type is `text/html; charset=UTF-8`