- தமிழக முதல்வரால் பரிந்துரைக்கப்பட்ட பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது என்று ஆளுநர் கூறியுள்ளார். இவ்வாறு முதலமைச்சரின் பரிந்துரையை நிராகரிக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதா? சட்டம் என்ன சொல்கிறது?
- உத்தரபிரதேசத்தில் பசுவின் பெயரால் கொல்லப்பட்டவரின் குடும்பத்திற்கு 6 ஆண்டுகளுக்குப் பிறகு நீதி கிடைத்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பு என்ன? தடம் மாறிய விசாரணையை உச்ச நீதிமன்றம் தலையிட்டு நேர் செய்தது எப்படி?
- ஆப்கானிஸ்தானில் ஒரே இரவில் 2 இடங்களில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 8 பேர் கொல்லப்பட்டதாக தாலிபன் அரசு குற்றம்சாட்டியுள்ளது. தாலிபன்கள் பதிலடி கொடுக்க முனைந்ததால் இருநாட்டு எல்லையில் மோதல்கள் நிகழ்ந்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையே என்ன நடக்கிறது?
- விளாதிமிர் புதின் ஐந்தாவது முறையாக ரஷ்ய அதிபராகவிருக்கிறார். அவர் 2000-ஆம் ஆண்டு முதல் அதிகாரத்தில் உள்ளார். சோவியத் யூனியனின் முன்னாள் சர்வாதிகாரி ஜோசப் ஸ்டாலினுக்குப் பிறகு எந்தவொரு ரஷ்ய தலைவரும் இவ்வளவு நீண்டகாலம் ரஷ்யாவின் தலைமைப் பொறுப்பில் இருந்ததில்லை. புதினின் இந்த அபரிமிதமான வளர்ச்சி எப்படி சாத்தியமானது?
- ஏப்ரல் 19 அன்று 18 வது மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக கூட்டணி இழுபறி ஏற்பட்டுள்ளது ஏன்? இது அதிமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்துமா?
- தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் பாரத ஸ்டேட் வங்கியின் அணுகுமுறை குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ள உச்சநீதிமன்றம், புதிய உத்தரவையும் பிறப்பித்துள்ளது. இதன் மூலம் கட்சிகளுக்கு நன்கொடை அளித்தவர்கள் யார் என்ற விவரம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவு என்ன?
- தேர்தல் பத்திரம்: பாஜக, காங்கிரசுக்கு பணம் கொடுத்தது யார்? திமுக, அதிமுக போல் பெயரை வெளியிடாதது ஏன்?தேர்தல் பத்திரங்கள் வாயிலாக திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுக்கு பணம் கொடுத்தது யார் என்பது வெட்டவெளிச்சமாகிவிட்டது. ஆனால், பெரிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சமர்ப்பித்த ஆவணங்களில் நன்கொடையாளர்கள் பெயரை குறிப்பிடாததால் அவர்கள் யார் என்பது இன்னும் வெளிச்சத்திற்கு வரவில்லை. திமுக, அதிமுக போல பாஜகவும், காங்கிரசும் நன்கொடையாளர்கள் பெயரை குறிப்பிடாதது ஏன்?
- இரும்பு நுரையீரல் கண்டுபிடிக்கப் பட்ட வரலாறு என்ன? தற்போது இருக்கும் நவீன சிகிச்சைகளுக்கு முன்னோடியாக அது அமைந்தது எப்படி?
- "கனடாவுக்கு வர வேண்டும் என்ற எனது கனவு ஆறு முறை உடைந்து போனது, ஏழாவது முறையாக கனடா வந்தபோதும், நான் இன்னும் கடினமான சூழலில் சிக்கியிருக்கிறேன்." – கல்வி கற்க கனடா சென்ற இந்திய மாணவியின் வார்த்தைகள் இவை. கனடாவில் அவருக்கு என்ன நடந்தது?
- இலங்கையில் மட்டக்களப்பு பகுதியில் ஒரு வழக்கில் சிறைதண்டனை விதிக்கப்பட்ட இந்து நபர், அதிலிருந்து தப்பிப்பதற்காக இஸ்லாம் மதத்துக்கு மாறி, கடந்து எட்டு ஆண்டுகளாக மறைந்து வாழ்ந்து வந்திருக்கிறார். சமீபத்தில், அவரது உறவினர் ஒருவரின் காதல் விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் அவரை விசாரித்தபோது உண்மை வெளிவந்து, அவர் மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கிறார். திரைப்படங்களில் வருவதுபோன்ற திருப்பங்கள் நிறைந்த இச்சம்பவத்தில் என்ன நடந்தது?
RSS Error: A feed could not be found at `https://www.virakesari.lk/feed`; the status code is `500` and content-type is `text/html; charset=UTF-8`
RSS Error: A feed could not be found at `http://newuthayan.com/feed/`; the status code is `404` and content-type is `text/html; charset=UTF-8`