- நமது உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தினமும் யோகாப்பயிற்சிகளை செய்து வருவது நல்லது.ஏனெனில் யோகா பயிற்சிகள் நமது உடலில் உள்ள புற்றுநோய், இதயம் சம்பந்தமான நோய்கள், சா்க்கரை நோய் மற்றும் உயா் இரத்த அழுத்தம்.
- பிரித்தானியா மகாராணி, எலிசபெத் கொரோனா தடுப்பூசி போட்டதால் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறியுள்ளார்.பிரித்தானியாவின் மகாராணி, இரண்டாம் எலிசபெத் தனது கணவர் 94 வயதான இளவரசர் பிலிப்புடன் கடந்த ஜனவரி மாதம் கொரோனா தடுப்பூசி.
- பிரித்தானியாவின் சுகாதார செயலாளர் மேட் ஹான்ஹாக் உள்ளூர் அதிகாரிகளில் ஐந்து பேரில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறது என்ற தகவலை.
- கொரோனா வைரஸ் அபாயத்தை குறைக்கும் மருந்து… பிரித்தானியா ஆய்வில் கண்டுபிடிப்பு: மகிழ்ச்சி தரும் செய்திபிரித்தானியா நடத்திய ஆய்வில், கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை, பைஸர் மருந்தின் ஒரு டோஸ் குறைக்கிறது என்பது.
- பிரான்சில், வரும் மாதத்தில் இருந்து எரிவாயு கட்டணம் மிக கணிசமாக உயர்வடைய உள்ளதாக.
- முகத்தின் முழு அழகையும் நாம் பராமரிப்பது மிக அவசியமாகும். இதற்காக பல வகையான வேதி பொருட்களை முகத்தில் வாங்கி பூசி கொள்ள தேவை.
- பிரித்தானியாவில் அடுத்த கட்டமாக கொரோனா தடுப்பூசி யாருக்கெல்லாம் போடப்படும் என்ற விவரத்தை அரசாங்கம்.
- இந்தியா அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி, இரண்டே நாளில் முடிந்த நிலையில், அது குறித்து ஜோ ரூட் வெளிப்படையாக.
- இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், தேசிய குழு உறுப்பினருமான தா.பாண்டியன்(89), வயது முதிர்வு காரணமாக உடல் நலம்.
- சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவுப்பெற்ற போராளிகளின் தளங்கள் மீது அமெரிக்க போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து.
- ஒருபுறம் இரான் முறித்துக் கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தை மீட்டெடுக்க அக்கறை காட்டும் பைடன் அரசு, மறுபுறம் சிரியா எல்லையில் இரானிய ஆதரவு குழுக்களை இலக்கு வைத்து வான் தாக்குதல் நடத்திய செயலை உலகம் வித்தியாசமான பார்வையோடு கவனிக்கத் தொடங்கியிருக்கிறது.
- தற்போதைய வளர்ச்சி காரணமாக, இந்தியா தொழில்நுட்ப ரீதியாக மந்த நிலையின் பிடியில் இருப்பதாக கருதப்பட்ட கணிப்பு அல்லது எண்ணம் மாறத் தொடங்கிருப்பதாக ஒரு தரப்பு நிபுணர்களும் இது முழுயான வளர்ச்சி கிடையாது என மற்றொரு தரப்பு நிபுணர்களும் கருதுகின்றனர்.
- தமிழ்நாட்டில், தற்போது 69 சதவீத இட ஒதுக்கீடு அமலில் உள்ளது. இதில் 20 சதவீதம் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படுகிறது. இதில் மொத்தமாக 109 ஜாதியினர் இடம்பெற்றுள்ளனர். இதில் சீர் மரபினர் என்ற வகையில் 68 ஜாதியினர் இடம்பெற்றுள்ளனர்.
- தேர்தல் காலங்களில் குறிப்பிட்ட தேர்தல் பணிகளை கவனிக்கும் அதிகாரிகள் அவரது வசிப்பிடம் அல்லது பூர்விக மாவட்டத்தில் நியமிக்கப்படக்கூடாது. அதே அதிகாரி கடந்த நான்கு ஆண்டுகளில் மே 31ஆம் தேதியன்றோ அதற்கு முன்னரோ, மூன்று ஆண்டுகள் பணி நிறைவை செய்யாதிருந்தால் அவரை இடமாற்றல் செய்யக்கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருக்கிறது.
- மாநிலம் நிதி நெருக்கடியில் இருக்கும்போது இவ்வளவு செலவுபிடிக்கும் அறிவிப்புகளைச் செய்தால் எப்படி சமாளிக்க முடியுமென செய்தியாளர்கள்கேட்டபோது, இந்தியா முழுவதும் கடன்வாங்கித்தான் செலவழித்துக்கொண்டிருக்கிறார்கள். யாரும் நிதியை வைத்துக்கொண்டு திட்டத்தை அறிவிப்பதில்லை என்றார் எடப்பாடி பழனிசாமி.
- கேரளா மாநிலம் கொல்லத்தில் அதிகாலை மீனவர்களுடன் கடலுக்கு சென்ற ராகுல் காந்தி, அவர்களுடன் மீன் பிடித்து, கடலில் நீந்தி மகிழ்ந்தார்.
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் என்றால் என்ன? – வாக்காளர்கள் அறிய வேண்டிய முக்கிய தகவல்கள்தேர்தல் நடத்தை விதிகள் என்னென்ன என்பதை அறிந்துகொள்வது, உங்கள் தொகுதியில் அல்லது மாநிலத்தில் கட்சிகளோ, வேட்பாளர்களோ விதி மீறலில் ஈடுபட்டால் அவற்றைக் கண்டறிய உதவலாம்.
- தேர்தல் அறிவிக்கப்பட்டபின் ஆளும் கட்சியினர் விதிமீறலில் ஈடுபடுகிறார்களா என்பதை அறிய இந்த விதிகளை அறிந்துவைத்திருப்பது உங்களுக்கு உதவும்.
- கடந்த 24ஆம் தேதி அவரது உடல் நிலை மோசமடைந்ததையடுத்து அவர் சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
- மலேசியாவில் ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகள் உள்ளன. தமிழ்ப் பள்ளியில் 6ஆம் ஆண்டு மாணவர்களுக்கான பாடப்புத்தகத்தில் 'செம்மொழி சிற்பிகள்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை இடம்பெற்றுள்ளது. அதில் வீரமாமுனிவர், பெருஞ்சித்திரனார், தந்தை பெரியார் தொடர்பான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
- சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் பணிப்பாளர்.
- மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய போரதீவில் இன்று இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர்.
- இம்முறை அரச வெசாக் விழாவை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை அடிப்படையாகக் கொண்டு நாகதீப ரஜ மஹா விகாரையை மையமாகக் கொண்டு நடத்துவதற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும் பிரதமருமான மஹிந்தராஜபக்ச.
- நிதி மூலதன, சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறு சீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு நாளை சயாழ்ப்பாணம்.
- செய்திகளைப் பகிர்வதற்காக கூகுள், முகப்புத்தகம் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் கட்டணம் செலுத்துவதைக் கட்டாயமாக்கும் சர்ச்சைக்குரிய சட்டத்தை அவுஸ்ரேலிய நாடாளுமன்றம்.
- வடக்கு மாகாணத்தில் மேலும் 7 பேருக்குக் கோவிட் – 19 வைரஸ் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது.இவர்களில் 6 பேர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய.
- உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி விசாரணை அறிக்கை தொடர்பில் மூன்று நாட்கள் விவாதம் அவசியம் எனப் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி.
- இலங்கைக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்குவது தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவிப்பு.
- இலங்கையை பொறுத்தவரையில் 44இற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டும் துன்புறுத்தப்பட்டும் இருக்கின்றார்கள் என பொருளாதார ஆய்வாளர் பாலகிருஸ்ணன்.
- கோவிட் – 19 தடுப்பூசி தனக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும், அதனால் தனக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்.
- தனது நாட்டு இராணுவ வீரர்களை, எந்தவொரு யுத்தக் குற்ற நீதிமன்றங்களிலும் நிறுத்தப் போவதில்லையெனத்
- தமிழ் தேசிய பரப்பில் இருக்க கூடிய அனைத்து
- குடிநீர் போத்தல் வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் வர்த்தகர்கள்
- சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையை