- 'கும்பல் தாக்குதல் படுகொலையை எப்படி ஏற்க முடியாதோ அதுபோல், உடனடி நீதி என்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. எந்த நேரத்திலும் சட்டத்தின் ஆட்சியே நிலவ வேண்டும். குற்றத்திற்கான தண்டனை என்பது சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறையின்படி மட்டுமே இருக்க வேண்டும்' என்று ஆணையம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
- படத்தின் முதல் காட்சியில் துவங்கும் விறுவிறுப்பு இறுதி வரை நீள்கிறது. இடண்டாம் பாதியின் துவக்கத்தில் படம் கொஞ்சம் தொய்வடைவதாக உணர்ந்தாலும் மீண்டும் அதையடுத்த சில காட்சிகளில் சரி செய்து மிகத் திறமையாக இயக்கியிருக்கிறார் அருண்ராஜா காமராஜ்.
- உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் பட்டத்தை தெலங்கானா வீராங்கனை நிகத் ஜரீன் வென்றார்.
- அயோத்தி தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, ஞானவாபி, மதுரா உள்ளிட்ட பிற மசூதிகளையும் பாதிக்கும் என்று ஓவைசி அப்போது தனது அறிக்கையில் அச்சம் தெரிவித்திருந்தார்.
- மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகப் பொறுப்பேற்றதும் இலங்கை அரசின் நிதிக்கொள்கையின் ஒரு முடிவு அவ்வாறு பணவீக்கத்தை மீது ஒரு எதிர்மறையான தாக்கத்தை உண்டாக்கியது.
- சர்வதேச செலாவணி நிதியத்துடன் புதிய கடனுக்காக நாடு பேச்சு நடத்திவரும் நிலையில், இலங்கை கடன் தவணை தவறியிருப்பது அந்த நாட்டுக்கு மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.
- உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் பட்டத்தை தெலுங்கானா வீராங்கனை நிகத் ஜரீன் வென்றார். சீனியர் பிரிவில் உலக சாம்பியனான அவர், இந்த சாதனையை நிகழ்த்திய முதல் தெலுங்கு பெண் என்ற சாதனையை படைத்தார்.
- காற்றில் ஏற்கெனவே ஈரப்பதம் இருந்தால் வியர்வை மெதுவான வேகத்தில்தான் ஆவியாகும். எனவே, நமது உடல் வெப்பமும் குறையாது.
- "தற்போது 30 சதவீதமாக உள்ள பணவீக்கம் எதிர்வரும் சில மாதங்களில் 40 சதவீதமாக அதிகரிக்கக்கூடிய சாத்தியம் உள்ளது" என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
- 2017 முதல் 2021ஆம் ஆண்டு வரையில், ஆண்டுக்கு சராசரியாக 16 யானைகள் உயிரிழந்துள்ள நிலையில், 2022-ல் ஐந்து மாதத்தில் மட்டும் 14 யானைகள் உயிரிழந்துள்ளன. இது முந்தைய ஆண்டுகளின் சராசரியைவிட அதிகம்.
- இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வுகாண உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் வழங்க வேண
- சஜித் பிரேமதாச தூய்மையான அரசியல் தலைவர். அவரை நான் குறைகூற விரும்பவில்லை. ஆனாலும் சவாலை ஏற்க அவர் மு
- பல தசாப்தங்களாக பேசுபொருளாக இருந்து வருகின்ற கச்சதீவு மீண்டும் ஒருமுறை தற்போது சூடுப்பிடித்துள்ளது.
- அத்தியவசியமான பொருட்களாக கருதப்படும் உணவு, சமயல் எரிவாயு, பால் மா, மின்சாரம், மருந்துகள் போன்றவற்றை