RSS Error: A feed could not be found at `https://news.lankasri.com/rss.xml`; the status code is `200` and content-type is `text/html; charset=UTF-8`
- கடந்த முறை குழந்தைகள், இளைஞர்களைப் பாதிப்பது மிகக் குறைவாக இருந்தது. ஆனால், இப்போது அது மிகவும் அதிகரித்திருக்கிறது. முன்பு, இளைஞர்களுக்கு வந்தால் பெரும்பாலும், நோய்க்குறிகள் மிகக் குறைவாக இருக்கும். ஆனால், இப்போது வருபவர்கள், தீவிர நோய்க்குறிகளோடு, நிமோனியா நிலையில் வருகிறார்கள்.
- அவரது தாயின் உடல் பாகங்கள் சிலவற்றை நாய்க்கு உணவாக வீசியதாகவும் அவர் அப்போது தெரிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
- மகாராஷ்டிர மாநிலம் பல்கர் மாவட்டம், வசை என்ற இடத்தில் ஒரு கோவிட் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.
- நடிகர் ரஜினிகாந்துக்கு, ஆணையம் சார்பில் கேள்விகள் எழுத்துபூர்வமாக வழங்கப்பட்டன. அதற்கு ரஜினிகாந்த் பதிலளித்துள்ளார். அதில், தூத்துக்குடியில் அன்றைய தினம் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு, திட்டமிட்ட சந்திப்பு அல்ல.
- இத்தாலியின் கடன்சாரோ நகரத்தில், சியாசியோ அரசு மருத்துவமனையில் கடந்த 2005-ல் பணிக்கு அமர்த்தப்பட்டார் அந்த அரசு ஊழியர். 2005-ம் ஆண்டு முதல் அவர் பணிக்கு செல்வதை நிறுத்திவிட்டார் என காவல் துறை கூறுகிறது.
- டெல்லியின் ஷாந்தி முகந்த் மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி சுனில் சாகர், "ஒரு மருத்துவராக எங்களால் உயிரைத்தான் காப்பாற்ற முடியும். எங்களால் ஆக்சிஜனை தர முடியாது. டெல்லியில் நிலைமை மிகவும் மோசமாகிக் கொண்டே வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நேரத்தில் ஆக்சிஜன் கிடைக்காவிட்டால் பல உயிர்கள் போகும் ஆபத்து உள்ளது," என்று கண்ணீர் மல்க கூறினார்.
- இரு பாண்டா கரடிகள் சண்டையிடும் அரிய காட்சியை சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள விலங்கியல் ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர்.
- 18 வயது முதல் 45 வயது வரையுள்ள கட்டடத் தொழிலாளர்கள், வெளி மாநிலத் தொழிலாளர்கள், மார்க்கெட் தொழிலாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், போக்குவரத்துக் கழக ஊழியர்கள், அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், ஓட்டுநர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசியை இலவசமாக வழங்க, மே 1ஆம் தேதி முதல் முகாம்கள் நடத்தப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.
- "நிர்வாகக் குழுவை கவனிக்க வேண்டிய பொறுப்பு, ஒன்றரை லட்சம் சம்பளம் வாங்கும் எம்.டிக்கும் 1 லட்சம் சம்பளம் வாங்கும் ஆடிட்டருக்கும் 4 லட்சம் சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கோ இல்லை. ஆனால், 300 ரூபாய் சிட்டிங் கட்டணம் வாங்கும் எங்களை மட்டும் எப்படிப் பொறுப்பாக்க முடியும்?" என்கிறார் கூட்டுறவு சங்க நிர்வாகி.
- ஓட்டுநர் மற்றும் நடத்துநரை மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்தனர். அத்துடன் அதிக பயணிகளை ஏற்றி வந்த 5 அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தனர்.
RSS Error: A feed could not be found at `http://www.tamilwin.com/rss/LATEST_10_NEWS.XML`; the status code is `200` and content-type is `text/html; charset=UTF-8`
- முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, என்னை அழைத்து விசாரித்தார், அப்போது…
- கொரோனா தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த வைத்தியசாலையில், ஏற்பட்ட திடீர் தீ
- பைசர் நிறுவமானது 5 மில்லியன் கொவிட்-19 தடுப்பு மருந்துகளை இலங்கை…..
- கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள்
- யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி…