கம்பஹா - மிரிஸ்வத்த பகுதியில் அமைந்துள்ள தனியார் நிதி நிறுவனமொன்றில் சுமார் 40 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக. […]
வவுனியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கனமழை காரணமாக 1808 ஏக்கர் நெற் ஷபயிர் செய்கையும், 1081 ஏக்கர் உழுந்து பயிர் செய்கையும் அழிவடைந்துள்ளதாக வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர். […]
ராஜபக்சர்களின் நெருங்கிய சகாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு சட்டத்திற்கு முரணானது என்று கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று. […]
ஜனாதிபதி நாடாளுமன்றத்தையும், தமிழ்த் தேசிய இனத்தையும் அச்சுறுத்தியுள்ளதாகவும், இது ஒரு கொலை அச்சுறுத்தல் எனவும் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா. […]
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக பெய்து வந்த அடைமழை காரணமாக 10,561 குடும்பங்களைச் சேர்ந்த 34,415 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர். […]
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக, சமூக ஊடகங்களில் பரப்பப்படும் பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம் என்று சிறிலங்கா காவல்துறை அறிவித்துள்ளது. சிறிலங்காவில் நேற்று கொரோனா வைரஸ் நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதை அடுத்து, சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்கள் பரவி வருகின்றன. சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வதந்திகளால் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதில் பொதுமக்கள் ஆர […]
சிறிலங்காவின் அனைத்துப் பாடசாலைகளையும் நாளையுடன் மூடுமாறு சிறிலங்கா அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது. நாளை தொடக்கம் முதலாம் தவணை விடுமுறைக்காக பாடசாலைகள் மூடப்படுவதாகவும், ஏப்ரல் 20ஆம் நாள் இரண்டாம் தவணை ஆரம்பிக்கப்படும் என்றும், கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. […]
சிறிலங்காவுக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த வருகை நுழைவிசைவு (on-arrival visa) வசதி, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் செயலகம் அறிவித்துள்ளது. இந்த திட்டத்தை இடைநிறுத்துமாறு சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச நேற்றுக்காலை, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். கொரோனா […]
காக்கைச் சிறகினிலே இதழ்க் குழுமம் முன்னெடுத்த கவிஞர் கிபி அரவிந்தன் நினைவு தமிழ் இலக்கியப் பரிசு 2020 – ஈழத்து நாவல் இலக்கியம் (2009 – 2019) – கடந்த 10 ஆண்டுகளில் வெளிவந்த சிறந்த ‘ஈழத் தமிழ் நாவல்கள்’ தெரிவு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, காக்கைச் சிறகினிலே குழுமம் அனுப்பியுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,- காக்கைச் சிறகினிலே குழுமம் முன்னெட […]
நோர்வே தமிழ் 3 வானொலி, நோர்வேஜிய தமிழ்ச் சமூக இளைய தலைமுறையினர் மத்தியிலிருந்து, துறைசார் ஆளுமையாளர்களாகத் திகழ்கின்ற, முன்மாதிரியாகக் கொள்ளக்கூடிய 3 இளையவர்களை ஒவ்வோராண்டும் தேர்ந்தெடுத்து மதிப்பளித்து அடையாளப்படுத்தும் செயற்பாட்டினை முன்னெடுத்து வருகின்றது. இந்த ஆண்டு 26.05.2019 ஞாயிற்றுக்கிழமை ஒஸ்லோவில் Engel Paradis மண்டபத்தில் இடம் பெறவுள்ள தமிழ்3 இன் வ […]
வெளிநாட்டில் இருந்து வருபவர்களை, தனிமைப்படுத்தி கண்காணிப்பதற்கான இரண்டு தடுப்பு மையங்களை சிறிலங்கா இராணுவம் தயார்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாகவே, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள புனானையிலும், மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள கண்டகாடு புனர்வாழ்வு நிலையத்திலுமே இந்த தடுப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று தொடக்கம் இந்த […]
சிறிலங்கா அரசாங்க தலைவர்களால் சுதந்திரக் கட்சியினர் மிருகங்களைப் போல தாக்கப்படுகின்றனர் என்று, கட்சியின் பொதுச் செயலர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். பொத்துஹெரவில் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “எங்கள் சொந்த அணிகளுக்குள் அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், அதிபர் தேர்தலில் நாங்கள் கோத்தாபய ராஜபக்சவுடன் உறுதியாக […]
நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வரும், முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று பெரும்பாலும் நீதிமன்றத்தில் சரணடைவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய வங்கி பிணை முறி மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 10 பேரை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது. இதையடுத்து, கைது செய்ய அவரது வீட்டுக்குச் […]
கல்கிசை தொடக்கம் நீர்கொழும்பு வரையான கரையோரப் பிரதேசங்களில் உள்ள கிறிஸ்தவ தேவாலயப் பகுதிகளில் சிறப்பு பாதுகாப்பு திட்டம் ஒன்றை சிறிலங்கா காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படை நடைமுறைப்படுத்தவுள்ளது. கல்கிசை தொடக்கம் நீர்கொழும்பு வரையான கரையோரப் பகுதிகளில் உள்ள தேவாலயங்களில், வழிபாட்டு நேரங்களில் இந்த சிறப்பு பாதுகாப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். தேவாலயங்கள் […]
ஆழமாகப் பிளவுபட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியை ஒருங்கிணைப்பதற்கான, கடைசி முயற்சியும் நேற்று தோல்வியடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐதேக தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரின் விசுவாசிகள் நேற்று இரவு சந்தித்துப் பேச்சு நடத்திய போதிலும், இணக்கப்பாட்டுக்கு வரத் தவறிவிட்டனர், யானை சின்னத்தில் 22 மாவட்டங்களில் போட்டிய […]
"இனிமேல் இது போன்ற விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இந்தச் சம்பவம் யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன்." […]
பெருந்தொற்று காலத்தில் பலர் வேலையிழந்த சூழலிலும் வீடுகள் விற்பனையாவதில் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மேலும் இந்த பெருந்தொற்று காலத்தில் சொந்தவீட்டின் தேவை மேலும் உணரப்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். […]
இந்தியாவில் இருக்கும் ஒரு கோடி சுகாதாரப் பணியாளர்களுக்கு முதல் கட்டமாக தடுப்பூசி வழங்கப்படும். அவர்களைத் தொடர்ந்து காவல் துறையினர், ராணுவ வீரர்கள், நகராட்சிப் பணியாளர்கள் போன்ற முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்படும். […]
இந்தியா சார்பில் முதல் முறையாக சர்வதேச டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கின்றனர். […]
மற்ற தடுப்பூசிகளைப் போல இந்தத் தடுப்பூசி எல்லோருக்கும் ஒரே நேரத்தில் வழங்கப்படாது. யாருக்கு முதலில் தேவை என்ற அடிப்படையில் படிப்படியாக இந்தத் தடுப்பூசியை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. […]
Tamil National Heroes Day
Sri Lanka's Killing Fields: War Crimes Unpunished - Video
The views and opinions expressed in this website are strictly those of the page author or the news source. The contents of this page have not been reviewed nor approved by the TamilNewsNetwork.com.