Uthayan
Virakesari
Dinamalar
  • 2ஜி வழக்கு: கருத்து கூற சிதம்பரம் மறுப்பு
    திருநெல்வேலி: திருநெல்வேலியில் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த மத்திய அமைச்சர் சிதம்பரத்திடம், 2ஜி வழக்கின் இன்றைய தீர்ப்பு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். நிருபர்களின் கேள்விக்கு பதிலளிக்க மறுத்த சிதம்பரம் நோ கமெண்ட்ஸ் என்ற ஒற்றை வார்த்தையை உதிர்த்து விட்டு சென்று விட்டார். […]
  • கூடங்குளம் பிரச்னை: சிதம்பரம் கருத்து
    திருநெல்வேலி: கூடங்குளம் எதிர்ப்பாளர்களுக்கு பணம் வரும் வழி குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்தி வருவதாக மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். நெல்லையில் நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், எங்களது விசாரணையில் தவறு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். […]
  • ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் மாற்றம்
    சென்னை: ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் மாற்றப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக இருந்த அருண் ராய் மாற்றப்பட்டு, அவருக்குப்பதிலாக நிதித்துறையில் துணைச்செயலராக பணியாற்றிய நந்தகுமார், ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அருண் ராய் நிதித்துறை துணைச்செயலராக மாற்றப்பட்டுள்ளார். […]
  • ராமேஸ்வரத்திற்குள் நுழைய உதயகுமாருக்கு எதிர்ப்பு
    ராமேஸ்வரம்: "ராமேஸ்வரத்திற்குள் நுழைய, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர் உதயகுமாருக்கு தடை விதிக்க வேண்டும்' என, இந்து முன்னணி வலியுறுத்தி உள்ளது. அமைப்பின் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, ராமேஸ்வரம் தாசில்தார் கதிரேசனுக்கு அனுப்பிய மனு: ராமநாதபுரம் மாவட்டத்தில், கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக மக்களை தூண்டும் வகையில், பிரசாரம் செய்த […]
  • முலாயம் சிங் மீது செருப்பு வீச்சு
    பாண்டா: சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் மீது, பெண் ஒருவர் செருப்பு வீசினார். இருந்தாலும், அந்தச் செருப்பு அவர் மீது படவில்லை. உ.பி.,யில் சட்டசபை தேர்தல் பிரசாரம், தீவிரமாக நடந்து வருகிறது. இங்குள்ள பாண்டா மாவட்டத்தில், பாபேரு பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில், சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் கலந்து கொண்டு பேசினார். பேச்சை முடித்துவி […]
  • 52 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்
    மதுரை: மதுரையில், முறைகேடுகளில் ஈடுபட்டதாக டாஸ்மாக் ஊழியர்கள் 52 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் முறைகேடுகள் நடப்பதாக வந்த புகாரையடுத்து, மாவட்ட கலெக்டர் சகாயம் தலைமையில் அதிகாரிகள் குழு, நேற்றிரவு டாஸ்மாக் கடைகளில் அதிரடி ரெய்டு நடத்தினர். இதில் முறைகேடாக செயல்பட்ட 26 சூப்பர்வைசர்கள் மற்றும் 26 பணியாளர்கள் இன்று […]
  • குழந்தை வேலனுக்கு மிட்டாய் வழிபாடு
    ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில், பாதயாத்திரை பக்தர்கள், மிட்டாய் வைத்து வழிபட்டனர். பழநி முருகப் பெருமான், ஒட்டன்சத்திரம் அருகே குழந்தை வேலப்பர் கோயிலில், குழந்தை வடிவமாக காட்சி அளிக்கிறார். பழநி பாதயாத்திரை செல்லும் பக்தர்கள், இங்கு வழிபட தவறுவதில்லை. மனம் உருகி முறையிடும் குறைகளை, குழந்தை வேலப்பர் நிவர்த்தி செய்வதாக ஐதீ […]
  • மொட்டை போட்டார் உதயகுமார்
    தூத்துக்குடி: காங்கிரசாரின், அணு உலைக்கு ஆதரவான போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் உதயகுமார், புஷ்பராயன், ஜேசுராஜ் ஆகியோர், தங்கள் தலையை மொட்டை அடித்துக் கொண்டனர். கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக, போராட்டங்களில் ஈடுபட்டு வரும் போராட்டக் குழுவினர், கூடங்குளம் அருகே உள்ள, கூட்டப்புளியில் இருந […]
  • கூடங்குளம்: தமிழக காங்., மத்திய அமைச்சர்கள் ஒருமித்த குரல்
    திருநெல்வேலி: கூடங்குளம் அணுமின்நிலைய திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி மத்திய அமைச்சர்கள் ஒரு மித்த குரலில் பங்கேற்ற கூட்டம் நெல்லையில் நடந்தது. கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையங்களால் ஏற்படும் நன்மைகளை பொதுமக்களுக்கு விளக்கும் வகையிலும், விரைவில் மின்உற்பத்தியை துவக்க வலியுறுத்தும் வகையில் காங்கிரசார் சார்பில் நெல்லையில் பொதுக்கூட்டம் நடத்தப்ப […]
  • பழநியில் தங்கரத புறப்பாடு நிறுத்தம்
    பழநி: தைப்பூசத்தை முன்னிட்டு, பழநி மலைக்கோயிலில், நாளை (பிப்., 5) முதல் பிப்., 9 வரை, தங்கரத புறப்பாடு இருக்காது என கோயில் இணை கமிஷனர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ஐந்து நாட்களுக்கு தங்கரத புறப்பாடு நிறுத்தப்பட்டுள்ளது. பாதயாத்திரை பக்தர்களின் வசதிக்காக, எட்டு இடங்களில் நிரந்தர காவடி மண்டபங்கள் உள்ளன. மதுரை, திண்டுக்கல், வேடசந்தூர […]
Nakkeeran
Tamilwin
Tamil Mirror
Puthinappalakai
ThatsTamil
  • ப சிதம்பரத்துக்கு எதிராக ஒரு ஆதாரமும் இல்லை! - சிபிஐ அறிவிப்பு
    டெல்லி: 2 ஜி முறைகேடு தொடர்பான விசாரணையில் மத்திய அமைச்சர் ப சிதம்பரத்துக்கு எதிராக எந்த ஆதாரமும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே அவரை விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை, என மத்திய புலனாய்வு அமைப்பு சிபிஐ அறிவித்துள்ளது. 2ஜி வழக்கில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் குற்றவாளியாக சேர்க்கப்பட வேண்டும் என சுப்பிரமணிய சாமி மனுதாக்கல் செய்திருந்தார். அவரது […]
  • சிரியாவில் கலவரம்: துப்பாக்கி சூட்டில் 217 பேர் பலி
    டமாஸ்கஸ்: சிரியாவில் ஆட்சிக்கு எதிராக நடக்கும் கவலரத்தை அடக்க மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் 217 பேர் கொல்லப்பட்டனர்.சிரியாவில் அதிபர் பஷர் அல்- ஆசாத் ஆட்சிக்கு எதிராக கடந்த 10 மாதங்களாக பொதுமக்கள் கலவரம் நடத்தி வருகின்றனர். இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதில் பலியாகி உள்ளனர். இன்னும் போராட்டம் முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில் நேற்று ஹோம்ஸ் […]
  • ஒத்துழைக்க மறுக்கிறார் - தமன்னா மீது தெலுங்கு தயாரிப்பாளர்கள் குற்றச்சாட்டு
    அடிக்கடி கால்ஷீட் சொதப்புவதாகவும், ஒப்புக் கொண்டபடி அவர் ஒத்துழைப்பு தருவதில்லை என்றும் தயாரிப்பாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.தமிழில் போன வருடம் வரை ஓஹோவென்று செல்வாக்குடன் இருந்த தமன்னா, சிறுத்தையில் கார்த்தியுடன் நடித்த பிறகு காணாமல் போய்விட்டார். தமிழில் சுத்தமாக வாய்ப்பில்லை. தன்னை அறிமுகப்படுத்திய தெலுங்குக்கே மீண்டும் போனார். அங்கே நிறைய படங்கள் ஒப்புக […]
  • மண்ணைக் கவ்விய 'மிரட்டல் சாமி' - சுப்ரீம் கோர்ட்டுக்குப் போகிறாராம்!
    டெல்லி: சிதம்பரத்துக்கு எதிரான வழக்கு சிபிஐ நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டாலும், டெல்லி உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப் போகிறேன், என்று வழக்கு மேல் வழக்கு போட்டு அரசை மிரட்டிக் கொண்டிருக்கும் சுப்பிரமணிய சாமி. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்து உரிமம் வழங்கப்பட்டபோது ஆ. ராசா செய்த தவறுகளை ப. சிதம்பரம் தடுத்து நிறுத்தி இருக்கவேண்டும். அந்த கடமையில் தவறி விட […]
  • சேவை வரியை எதிர்த்து போராட்டம் - எஸ் ஏ சந்திரசேகரன்
    சென்னை: சினிமாவுக்கு மத்திய அரசு சேவை வரி விதிப்பதை எதிர்த்து தமிழ் சினிமா அமைப்புகள் ஒரு நாள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளன.அரசு தரப்பில் கட்டணம், வரி என எதை அறிவித்தாலும் சினிமாக்காரர்கள் அதிலிருந்து தப்பிப்பது என்றே பார்க்கின்றனர். சலுகை என்றால் முதலில் ஓடி வருகின்றனர். கேட்டால் நாங்கள் கலைஞர்கள் என்பார்கள். ஆனால் நிஜத்திலும் ஒரு கலைஞனுக்குரிய தன்மையோடு […]
  • மிலாடி நபி திருநாள் – ஜெ., கருணாநிதி, தலைவர்கள் வாழ்த்து
    சென்னை: நபிகள் நாயகம் பிறந்த நாளான மிலாது நபி திருநாளை ஒட்டி தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இஸ்லாம் பெருமக்களுக்கு வாழ்த்துச் செய்தியை தெரிவித்துள்ளனர். ஜெயலலிதா வாழ்த்துதமிழக முதல்வர் விடுத்துள்ள வாழத்துச் செய்தியில், உலகம் செழிக்கவும், மானுடம் தழைக்கவும் சமுதாயத்தில் சாந்தியும், சமாதானமும், சகோதரத்துவமும் தவழ […]
  • தாலி கட்டி, குழந்தை பெற்ற பிறகு ஏமாற்றிவிட்டு ஓடினார்! - பிரபு தேவா தந்தை சுந்தரம் மீது வழக்கு
    சென்னை: எனக்கு தாலி கட்டி, குழந்தை பெற்ற பிறகு, ஏமாற்றிவிட்டு ஓடிய டான்ஸ் மாஸ்டர் சுந்தரம், அதன் பிறகுதான் பிரபு தேவாவின் தாயை திருமணம் செய்து கொண்டார். இப்போது நான் கஷ்டப்படுகிறேன், ஜீவனாம்சம் தரவேண்டும் என வழக்கு தொடர்துள்ளார் பெண் நடன இயக்குநர் தாரா.பிரபல டான்ஸ் மாஸ்டர் சுந்தரம். நூற்றுக்கணக்கான படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியவர். இவர் […]
  • ப.சி.க்கு சாதகமான தீர்ப்பால மத்திய அரசு மீதான ஊழல் கறை மறையாது: பா.ஜ.க.
    டெல்லி: மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு சாதகமாக சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டதாலேயே மத்திய அரசு மீதான ஊழல் கறை மறைந்துவிடாது என்று பாரதிய ஜந்தா கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் கருத்துத் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:பாட்டியால சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பினால் மத்திய அரசின் ஊழலுக்கு எதிரான எமது பிரச்சா […]
  • ராஜினாமா செய்ய தயாராக இருந்தேன் :ப. சிதம்பரம் கருத்து
    டெல்லி: 2ஜி ஊழல் வழக்கில் தமக்கு எதிராக தீர்ப்பு வந்தால் பதவி விலக தயாராக இருந்ததாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக ப.சிதம்பரம் கூறியுள்ளதாவது:சுப்பிரமணிய சாமி தொடர்ந்த வழக்கில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.தீர்ப்பு எனக்கு சாதகமாக இல்லாது போயிருந்தால் உடனே பதவி விலகலாம் என முடிவு செய்து டெல்லியில […]
  • அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிகழ்ச்சி இந்திய ஆசிரியர் தேர்வு
    வாஷிங்டன்: அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு தொடர்பான நிகழ்ச்சிக்கு இந்தியாவின் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த வந்தனா சூர்யவன்ஷி என்ற ஆசிரியர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இதன் மூலம், இந்த ஆய்வு திட்டத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் வெளிநாட்டவர், முதல் இந்தியர் என்ற பெருமையை வந்தனா சூரியவன்ஷி பெற்றுள்ளார்.வித்யாவேலி பள்ளி எனும் நடுநிலைப் பள்ளியில் உயிரியல், புவி இயல் […]
News First
BBC Tamil