Uthayan
Virakesari
Nakkeeran
Tamilwin
Tamil Mirror
Puthinappalakai
ThatsTamil
  • மலேசியாவில் உலகத் தமிழாசிரியர் மாநாடு
    கோலாலம்பூர்: மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் பத்தாவது உலகத் தமிழாசிரியர் மாநாடு வரும் ஜூன் மாதம் 3, 4, 5 ஆகிய மூன்றுநாள் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீசியஸ், தென்னாப்பிரிக்கா, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து பேராளர்கள் கலந்துகொண்டு தமிழ்க்கல்வி குறித்த ஆய்வுக்கட்டுரைகளை வழங்க உள்ளனர். மலேசியாவின் தலைநகர் […]
  • அம்புட்டு பேரும் ரிசைன் பண்ணிட்டு போங்கப்பா.. 'ஓடுகாலி' லலித் மோடி பேச்சு!
    லண்டன்: பல்வேறு ஊழல் புகார்களில் சிக்கி லண்டனுக்கு தப்பி ஓடி விட்ட ஐபிஎல்லின் முன்னாள் கமிஷனர் லலித் மோடி, தற்போதைய ஸ்பாட் பிக்ஸிங் விவகாரத்திற்குப் பொறுப்பேற்று இந்திய கிரி்க்கெட் வாரிய நிர்வாகிகள் அத்தனை பேரும் பதவி விலக வேண்டும் என்று கோரியுள்ளார். ஐபிஎல் பெரும் பணம் கொழிக்கும் போட்டியாக மாறியதற்கு மோடிதான் முதல் காரணம். இவர்தான் […]
  • டி டே... ஸ்ருதி ஹாஸனும் ஒசாமா பின் லேடனும்!
    பாலிவுட்டில் தயாராகும் புதிய க்ரைம் படம் டி டே, கோலிவுட், டோலிவுட்டையும் பரபரக்க வைத்துள்ளது. காரணம், படத்தின் நாயகி ஸ்ருதிஹாஸன்! இந்தப் படத்தில் மிகவும் செக்ஸியான வேடத்தில் நடித்துள்ளார் ஸ்ருதி என்பதை அழுத்தமாகக் கூறுகின்றன, நெட்டைக் கலக்கும் அந்தப் படத்தின் ஸ்டில்கள். {photo-feature} […]
  • விசாரணை வளையத்தில் 'அந்நியர்கள்' யாரும் இல்லையாம்...!
    டெல்லி: ஐபிஎல் ஸ்பாட் பி்க்ஸிங் விவகாரத்தில் இதுவரை எந்த ஒரு வெளிநாட்டு வீரரும் விசாரிக்கப்படவில்லை என்று டெல்லி போலீஸார் கூறியுள்ளனர். இதுகுறித்து டெல்லி போலீஸ் கமிஷனர் நீரஜ் குமார் கூறுகையில், ஐபிஎல் சூதாட்ட ஊழலில் இதுவரை இந்தியர்கள் மட்டுமே சம்பந்தப்பட்டுள்ளனர். அவர்களிடம் மட்டும்தான் இப்போதைக்கு விசாரணை நடந்து வருகிறது. இதுவரை எந்த ஒரு வெளிநாட்டு […]
  • ஸ்பாட் பிக்ஸிங் விசாரணை.. மும்பை, டெல்லி போலீஸார் 'டிஷ்யூம்.. டிஷ்யூம்'!
    மும்பை: எதிர்பார்த்தது நடந்தே விட்டது. ஐபிஎல் ஸ்பாட் பி்க்ஸிங் தொடர்பாக விசாரணை நடத்துவதில் மும்பை போலீஸாருக்கும், டெல்லி போலீஸாருக்கும் இடையே மோதல் முட்டிக் கொள்ள ஆரம்பித்துள்ளதாம். ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் விவகாரம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த வழக்கில் டெல்லி போலீஸார்தான் முதலில் நடவடிக்கை எடுத்தனர். அவர்கள்தான் ஸ்ரீசாந்த் உள்ளிட்டோரைக் கைது செய்து மும்பையி […]
  • பெண்களிடம் சில்மிஷம் செய்த போதை எஸ்ஐ ஆயுதபடைக்கு தூக்கியடிப்பு
    கடையநல்லூர்: கடையநல்லூரில் நடந்த தேரோட்ட விழாவில் பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட சிறப்பு எஸ்ஐ-யை ஆயுதபடைக்கு டிரான்ஸ்பர் செய்தார் மாவட்ட எஸ்பி விஜயேந்திர பிதாரி. கடையநல்லூர் மார்க்கெட் பகுதி முப்புடாதி அம்மன் கோவில் திருவிழாவில் தேரோட்டம் நடந்தது. இதில் கடையநல்லூர் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். இரவில் தேர் வலம் வந்தபோது பாத […]
  • பள்ளி மாணவி வேடத்தில் அசத்திய கதாநாயகிகள்.
    பள்ளிப் பருவம் அழகானது... எத்தனை ஆண்டுகள் கழித்து நினைத்துப் பார்த்தாலும் பசுமை மாறாமல் மனதில் சந்தோசப் பூக்களை பூக்க வைக்கும். அதிலும் பெண்கள் பதின் பருவத்தை எட்டிய உடன் பாவடை தாவணி போட்டு ரெட்டை ஜடையோடு பள்ளிக்குச் செல்வதே ஒரு அழகுதான். பட்டாம் பூச்சிகளாய் பள்ளிக்கு செல்லும் பெண் பிள்ளைகளை பார்ப்பதற்காகவே ஒரு கூட்டம் நின்று […]
  • அடேங்கப்பா... ஐபிஎல் போட்டிகளில் ரூ 1 கோடி வரை பெட் கட்டிய குருநாத் மெய்யப்பன்!
    மும்பை: ஐபிஎல் போட்டிகளில் ரூ. 1 கோடி வரை பெட் கட்டியுள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயலதிகாரியான குருநாத் மெய்யப்பன் என்று மும்பை போலீஸ் தகவல்கள் கூறுகின்றன. குறைந்தது ரூ. 10 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை அவர் பெட் கட்டி வந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 2011ம் ஆண்டிலிருந்தே […]
  • பெங்களூர் குண்டு வெடிப்பு: கிச்சன் புகாரி கூட்டாளிகள் நெல்லையில் பதுங்கல்?
    நெல்லை: பெங்களூரு குண்டு வெடிப்பில் தொடர்புடைய கிச்சான் புகாரியின் கூட்டாளிகள் நெல்லையில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் கர்நாடக போலீசார் நெல்லையில் முகாமிட்டுள்ளனர். பெங்களூரு மல்லேஸ்வரம் பாஜக அலுவலகம் அருகே கடந்த 17ம் தேதி நடந்த குண்டு வெடிப்பில் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். விசாரணையில் குண்டு வெடிப்புக்கு தீவிரவாதிகள் பயன்படுத்திய பைக் […]
  • இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா-ஜெயலலிதாவுக்கு பிலிம்சேம்பர் அழைப்பு
    இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள வருமாறு முதலவ்வர் ஜெயலலிதாவுக்கு பிலிம்சேம்பர் நேரில் அழைப்பு விடுத்தது. இந்திய சினிமா 100 ஆண்டுகளை கடந்ததையடுத்து, தென்னிந்திய வர்த்தக சபை சார்பாக சென்னையில், இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவில் முதல்வர் ஜெயலலிதாவை சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள வைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வரு […]
BBC Tamil