இஸட் புள்ளி சர்ச்சைகளுக்கு முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவே பொறுப்புச் சொல்ல வேண்டும் என்று கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். […]
ஜெனிவா சென்றுள்ள இலங்கை அமைச்சர் மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பாக பயணம் செய்வதற்கு கவசவாகனம் வழங்கப்பட்டுள்ளது. உலக சுகாதார மாநாடுகள் மூன்றில் பங்கேற்பதற்காக சுகாதார அமைச்சர் […]
துணுக்காய் கல்வி வலயத்தில் மீள்குடியமர்வின் பின்னர் மாணவர்களின் கல்வியில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி எல்.மாலினி வெனிற்றன் தெரிவித்துள்ளார். […]
புலம்பெயர் விடுதலைப் புலி உறுப்பினர்களுடனும் ஜேர்மன் அரச சார்பற்ற நிறுவனங்களுடனும் ஐக்கிய தேசியக் கட்சி தொடர்பைப் பேணுவதாகவும் அதனால் அந்தக் கட்சி உறுப்பினர்கள் சிலர் மீது புலனாய்வுப் பிரிவினர் […]
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் நாம் தமிழர் கட்சி தொடர்பாக பிரதமர் அலுவலகத்தின் இராஜாங்க அமைச்சரான வி.நாராயணசாமி வெளியிட்ட அறிக்கைக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. […]
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றால், மோசமான விளைவுகள் ஏற்படும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபாய ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார். […]
அரசமைப்பில் எவ்வித மாற்றமுமின்றியே வடமாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்று அமைச்சரவையின் பதில் பேச்சாளரான அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா வெளியிட்டுள்ள கருத்தானது, […]
இலங்கையில் போர் முடிவடைந்தாலும் போர்க்குற்ற முறையீடுகள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் ஆகியவை விசாரணைக்குட்படுத்தப்படவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் சுதந்திரப் பறவைகளாக உலாவுகிறார்கள் […]
கொழும்பு துறைமுகத்திலுள்ள களஞ்சியசாலை ஒன்றில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக துறைமுக மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் ரோகித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். […]
வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடக்குமா? என்ற சந்தேகம் தேவையற்றதாகி விட்டது. வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தியாக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து ஜனாதிபதி விலக முடியாது என்பது உறுதியாகியுள்ளது. […]
‘கொடூர யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் ஜனாதிபதியவர்கள் இந்தியாவுக்குச் சென்று வீடிழந்து பாதிக்கப்பட்டுப் போயுள்ள மக்களுக்கு உறைவிடங்களை அமைத்துத் தர உதவுமாறு கோரிக்கை விடுத்திருந்தார். […]
அம்பாறை, திருக்கோவில் மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை பிரசாதமாக வழங்கப்பட்ட கடலையை சாப்பிட்ட 33 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். […]
மன்னார், எமிழ் நகர் பகுதியில் அத்துமீறி குடியமர்ந்துள்ள காணிகளை விட்டு உடனடியாக வெளியேறுமாறு மன்னார் பிரதேசச் செயலாளர் டி.தயானந்தா உரிய தரப்பினரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். […]
அரசாங்கம் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருப்பதாக ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். […]
டொமினிக் குடியரசை தளமாக கொண்டு, இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களை வெவ்வேறு நாடுகளுக்கு ஆட்கடத்தல் செயற்பாடுகளுக்கு உட்படுத்திய வலையமைப்பு ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது. […]
கொழும்பு துறைமுகத்திலுள்ள களஞ்சியசாலை ஒன்றில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக துறைமுக மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் ரோகித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். […]
சிறிலங்கா அரசாங்கத்தின் அனுமதியைப் பெறாமல், திருகோணமலையில் அமெரிக்கன் நிலையத்தை அமைப்பதற்கு திருகோணமலை நகரசபையுடன் அமெரிக்கத் தூதரகம் புரிந்துணர்வு உடன்பாடு செய்து கொண்ட விவகாரம், சிறிலங்கா அரசுக்கு விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. […]
படகுகள் மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைந்த 31 இலங்கையைர்கள் கிறிஸ்மஸ் தீவிலிருந்து கொழும்பிற்கு விமானம் மூலம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக, அவுஸ்திரேலியாவின் குடிவரவு மற்றும் குடியுரிமை அமைச்சர் பிறெண்டன் ஓ கொனர் அறிவித்துள்ளார். […]
வெற்றி கொண்டாட்டங்களின் போது கடற்படையைச் சேர்ந்த ஒருவர் மரணமானதும், அதிகளவானோரின் கவனத்தை ஈர்க்கும் சூழலில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதும், சிறிலங்கா கடற்படைக்கு ஒரு கரும்புள்ளியாக அமைந்துள்ளது என்றும் சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் குறிப்பிட்டுள்ளார். […]
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றால், மோசமான விளைவுகள் ஏற்படும் என்று சிறிலங்கா அரசாங்கத்தை எச்சரித்துள்ளார் சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச. […]
கைது செய்யப்பட்ட ஏனைய மூன்று சந்தேகநபர்களும், கோகுலன் செல்வராசா சிறிலங்கா கடவுச்சீட்டைக் கொண்டவர் என்றும், டேவிட் கிறிஸ்ரி மற்றும் சிறிராம் கண்ணன் ஆகிய இருவரும் கனடாவின் போலி கடவுச்சீட்டை வைத்திருந்ததாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். […]
சிறிலங்காவைச் சேர்ந்த சட்டவிரோத குடிவரவாளர்கள் பிரித்தானியாவுக்குள் உள்நுழைவதற்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் 18 பேர் பிரித்தானியா மற்றும் பிரான்சில் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய உள்துறை செயலகம் தெரிவித்துள்ளது […]
ரக்பி போட்டி மைதானத்தில் நடுவரைத் தாக்கிய சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் இளைய மகன் குறித்து சிறிலங்கா ரக்பி அதிகாரசபை விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பிபிசி தகவல் வெளியிட்டுள்ளது. […]
வரும் செப்ரெம்பரில் வடக்கு மாகாணசபைக்கான தேர்தலை நடத்த சிறிலங்கா அரசாங்கம் எடுத்துள்ள முடிவு, அந்த மாகாணத்தில உள்ள பிரச்சினைகளுக்கு பெரியதொரு தீர்வாக அமையும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். […]
2009 மே மாதம் போர் முடிவுக்கு வந்த பின்னர், வடக்கில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக 270 மில்லியன் டொலர் செலவில் 50 ஆயிரம் வீடுகளை அமைத்துக் கொடுப்பதாக இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் தெளிவாக அறிவித்திருந்தார். […]
ஏ-09 நெடுஞ்சாலையில் அமைந்துள்ள புழுதி படிந்த இராணுவ சோதனை முகாமானது, 'வேறொரு' சிறிலங்காவுக்குள் நுழைந்து விட்டதொரு உணர்வை முதன் முதலாக எனக்கு ஏற்படுத்தியது. இவ்வாறு 'IBTimes' ஊடகத்தில் Mark Johanson எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். […]
கோலாலம்பூர்: மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் பத்தாவது உலகத் தமிழாசிரியர் மாநாடு வரும் ஜூன் மாதம் 3, 4, 5 ஆகிய மூன்றுநாள் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீசியஸ், தென்னாப்பிரிக்கா, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து பேராளர்கள் கலந்துகொண்டு தமிழ்க்கல்வி குறித்த ஆய்வுக்கட்டுரைகளை வழங்க உள்ளனர். மலேசியாவின் தலைநகர் […]
லண்டன்: பல்வேறு ஊழல் புகார்களில் சிக்கி லண்டனுக்கு தப்பி ஓடி விட்ட ஐபிஎல்லின் முன்னாள் கமிஷனர் லலித் மோடி, தற்போதைய ஸ்பாட் பிக்ஸிங் விவகாரத்திற்குப் பொறுப்பேற்று இந்திய கிரி்க்கெட் வாரிய நிர்வாகிகள் அத்தனை பேரும் பதவி விலக வேண்டும் என்று கோரியுள்ளார். ஐபிஎல் பெரும் பணம் கொழிக்கும் போட்டியாக மாறியதற்கு மோடிதான் முதல் காரணம். இவர்தான் […]
பாலிவுட்டில் தயாராகும் புதிய க்ரைம் படம் டி டே, கோலிவுட், டோலிவுட்டையும் பரபரக்க வைத்துள்ளது. காரணம், படத்தின் நாயகி ஸ்ருதிஹாஸன்! இந்தப் படத்தில் மிகவும் செக்ஸியான வேடத்தில் நடித்துள்ளார் ஸ்ருதி என்பதை அழுத்தமாகக் கூறுகின்றன, நெட்டைக் கலக்கும் அந்தப் படத்தின் ஸ்டில்கள். {photo-feature} […]
டெல்லி: ஐபிஎல் ஸ்பாட் பி்க்ஸிங் விவகாரத்தில் இதுவரை எந்த ஒரு வெளிநாட்டு வீரரும் விசாரிக்கப்படவில்லை என்று டெல்லி போலீஸார் கூறியுள்ளனர். இதுகுறித்து டெல்லி போலீஸ் கமிஷனர் நீரஜ் குமார் கூறுகையில், ஐபிஎல் சூதாட்ட ஊழலில் இதுவரை இந்தியர்கள் மட்டுமே சம்பந்தப்பட்டுள்ளனர். அவர்களிடம் மட்டும்தான் இப்போதைக்கு விசாரணை நடந்து வருகிறது. இதுவரை எந்த ஒரு வெளிநாட்டு […]
மும்பை: எதிர்பார்த்தது நடந்தே விட்டது. ஐபிஎல் ஸ்பாட் பி்க்ஸிங் தொடர்பாக விசாரணை நடத்துவதில் மும்பை போலீஸாருக்கும், டெல்லி போலீஸாருக்கும் இடையே மோதல் முட்டிக் கொள்ள ஆரம்பித்துள்ளதாம். ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் விவகாரம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த வழக்கில் டெல்லி போலீஸார்தான் முதலில் நடவடிக்கை எடுத்தனர். அவர்கள்தான் ஸ்ரீசாந்த் உள்ளிட்டோரைக் கைது செய்து மும்பையி […]
கடையநல்லூர்: கடையநல்லூரில் நடந்த தேரோட்ட விழாவில் பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட சிறப்பு எஸ்ஐ-யை ஆயுதபடைக்கு டிரான்ஸ்பர் செய்தார் மாவட்ட எஸ்பி விஜயேந்திர பிதாரி. கடையநல்லூர் மார்க்கெட் பகுதி முப்புடாதி அம்மன் கோவில் திருவிழாவில் தேரோட்டம் நடந்தது. இதில் கடையநல்லூர் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். இரவில் தேர் வலம் வந்தபோது பாத […]
பள்ளிப் பருவம் அழகானது... எத்தனை ஆண்டுகள் கழித்து நினைத்துப் பார்த்தாலும் பசுமை மாறாமல் மனதில் சந்தோசப் பூக்களை பூக்க வைக்கும். அதிலும் பெண்கள் பதின் பருவத்தை எட்டிய உடன் பாவடை தாவணி போட்டு ரெட்டை ஜடையோடு பள்ளிக்குச் செல்வதே ஒரு அழகுதான். பட்டாம் பூச்சிகளாய் பள்ளிக்கு செல்லும் பெண் பிள்ளைகளை பார்ப்பதற்காகவே ஒரு கூட்டம் நின்று […]
மும்பை: ஐபிஎல் போட்டிகளில் ரூ. 1 கோடி வரை பெட் கட்டியுள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயலதிகாரியான குருநாத் மெய்யப்பன் என்று மும்பை போலீஸ் தகவல்கள் கூறுகின்றன. குறைந்தது ரூ. 10 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை அவர் பெட் கட்டி வந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 2011ம் ஆண்டிலிருந்தே […]
நெல்லை: பெங்களூரு குண்டு வெடிப்பில் தொடர்புடைய கிச்சான் புகாரியின் கூட்டாளிகள் நெல்லையில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் கர்நாடக போலீசார் நெல்லையில் முகாமிட்டுள்ளனர். பெங்களூரு மல்லேஸ்வரம் பாஜக அலுவலகம் அருகே கடந்த 17ம் தேதி நடந்த குண்டு வெடிப்பில் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். விசாரணையில் குண்டு வெடிப்புக்கு தீவிரவாதிகள் பயன்படுத்திய பைக் […]
இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள வருமாறு முதலவ்வர் ஜெயலலிதாவுக்கு பிலிம்சேம்பர் நேரில் அழைப்பு விடுத்தது. இந்திய சினிமா 100 ஆண்டுகளை கடந்ததையடுத்து, தென்னிந்திய வர்த்தக சபை சார்பாக சென்னையில், இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவில் முதல்வர் ஜெயலலிதாவை சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள வைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வரு […]
ஜேர்மனியுடன் போர் நடத்துவது குறித்து பேசச் சென்ற பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலும், ரஷ்ய அதிபர் ஜோசப் ஸ்டாலினும் விடிய விடிய குடித்துத் தள்ளினார்களாம். […]
இலங்கையின் வடக்கே வவுனியா நெடுங்கேணி, சேனைப்பிலவு பாடசாலை சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிசார் தெரிவித்திருக்கின்றனர். […]
Ajith has given his word that he will be lending [...]
World News
Obama defends 'just' drones war - President Obama defends the use of drones as a "just war" of self-defence against deadly militants, and a campaign that has made America safer.
India soldiers die in Kashmir ambush - Three soldiers are killed in an ambush by suspected militants in the Pulwama district of Indian-administered Kashmir, officials say.
WHO urges sharing over coronavirus - The WHO urges countries with possible cases of novel coronavirus to share information amid concern over patent rights held by commercial labs.
US road bridge falls into river - Three people have been rescued after part of a road bridge collapsed into the Skagit River in the US state of Washington, officials say.
US Boy Scouts to allow gay members - The Boy Scouts of America organisation votes to accept openly gay scouts, after a divisive campaign pitting liberals against some religious groups.
Bombers hit Niger barracks and mine - Suicide bombers target a military camp and a French-run uranium mine in north-western Niger leaving at least 20 people dead, officials say.
Sports News
Tour chief sorry for 'coloured' remark - European Tour chief George O'Grady apologises for using the phrase "coloured athletes" while defending Sergio Garcia.
The views and opinions expressed in this website are strictly those of the page author or the news source. The contents of this page have not been reviewed nor approved by the TamilNewsNetwork.com.