சிறைச்சாலைகளில் அதி நவீன தொழில் நுட்ப முறையினையினைப் பயன்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் செயலாளர் ஏ.திசாநாயக்க தெரிவித்துள்ளார். […]
அவுஸ்திரேலியாவுக்கான சிறிலங்கா தூதுவர் அட்மிரல் திசார சமரசிங்கவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவுஸ்திரேலியாவின் துங்காபி நகரில் இன்று போராட்டம் ஒன்றை நடத்த அங்குள்ள தமிழர்கள் ஏற்பாடு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. […]
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் சாரதிகள் மது அருந்திய நிலையிலோ அல்லது உறக்கத்துடனோ வாகனம் செலுத்த வேண்டாம் என்றும் 100 கிலோமீற்றர் வேகத்தை விஞ்ச வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. […]
வன்னியில் இடம்பெற்ற போரின்போது சிறிலங்காப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் பிரித்தானிய \'சனல் - 4\' தொலைக்காட்சி வெளியிட்ட, ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படத்தை இந்த ஆண்டின் நோபல் சமாதானப் பரிசுக்கு தெரிவு செய்யுமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. […]
இலங்கையின் 64வது சுதந்திரத்தை முன்னிட்டு களனி பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த ஜனாதிபதியின் உருவப் பதாதைகள் இனம் தெரியாத சில நபர்களால் நேற்று இரவோடு இரவாக அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. […]
சிறுகுற்றங்கள் புரிந்து தண்டப்பணம் செலுத்த முடியாது சிறைவாசத்தை அனுபவித்து வரும் கைதிகளின் குற்றப்பணத்தை அரசு பொறுப்பெடுத்து அவர்கள் விடுதலை செய்யும் திட்டத்தில் யாழ். சிறைச்சாலையிலிருந்து சிறுகுற்றம் புரிந்த கைதிகள் எட்டுப்பேர் விதுவிக்கப்பட்டுள்ளனர். […]
ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுவின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக மனித உரிமை நிலவரம் தொடர்பாக மேற்குலக நாடுகளினால் எந்த ஒரு கேள்விகளோ சவால்களையோ ஏற்படுத்தினாலும் எமது அரசாங்கம் வெற்றிகரமாக எதிர்நோக்கும் ஆற்றல் கொண்டுள்ளதாக மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார் […]
வவுனியா ஓமந்தை முதல் யாழ்ப்பாணம் வரையான புகையிரதப்பாதையில் முதற் கட்டமாக 63 கிலோ மீற்றர் தூரத்திற்கு மிதிவெடி அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. […]
திருநெல்வேலி: திருநெல்வேலியில் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த மத்திய அமைச்சர் சிதம்பரத்திடம், 2ஜி வழக்கின் இன்றைய தீர்ப்பு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். நிருபர்களின் கேள்விக்கு பதிலளிக்க மறுத்த சிதம்பரம் நோ கமெண்ட்ஸ் என்ற ஒற்றை வார்த்தையை உதிர்த்து விட்டு சென்று விட்டார். […]
திருநெல்வேலி: கூடங்குளம் எதிர்ப்பாளர்களுக்கு பணம் வரும் வழி குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்தி வருவதாக மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். நெல்லையில் நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், எங்களது விசாரணையில் தவறு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். […]
சென்னை: ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் மாற்றப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக இருந்த அருண் ராய் மாற்றப்பட்டு, அவருக்குப்பதிலாக நிதித்துறையில் துணைச்செயலராக பணியாற்றிய நந்தகுமார், ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அருண் ராய் நிதித்துறை துணைச்செயலராக மாற்றப்பட்டுள்ளார். […]
ராமேஸ்வரம்: "ராமேஸ்வரத்திற்குள் நுழைய, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர் உதயகுமாருக்கு தடை விதிக்க வேண்டும்' என, இந்து முன்னணி வலியுறுத்தி உள்ளது. அமைப்பின் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, ராமேஸ்வரம் தாசில்தார் கதிரேசனுக்கு அனுப்பிய மனு: ராமநாதபுரம் மாவட்டத்தில், கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக மக்களை தூண்டும் வகையில், பிரசாரம் செய்த […]
பாண்டா: சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் மீது, பெண் ஒருவர் செருப்பு வீசினார். இருந்தாலும், அந்தச் செருப்பு அவர் மீது படவில்லை. உ.பி.,யில் சட்டசபை தேர்தல் பிரசாரம், தீவிரமாக நடந்து வருகிறது. இங்குள்ள பாண்டா மாவட்டத்தில், பாபேரு பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில், சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் கலந்து கொண்டு பேசினார். பேச்சை முடித்துவி […]
மதுரை: மதுரையில், முறைகேடுகளில் ஈடுபட்டதாக டாஸ்மாக் ஊழியர்கள் 52 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் முறைகேடுகள் நடப்பதாக வந்த புகாரையடுத்து, மாவட்ட கலெக்டர் சகாயம் தலைமையில் அதிகாரிகள் குழு, நேற்றிரவு டாஸ்மாக் கடைகளில் அதிரடி ரெய்டு நடத்தினர். இதில் முறைகேடாக செயல்பட்ட 26 சூப்பர்வைசர்கள் மற்றும் 26 பணியாளர்கள் இன்று […]
ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில், பாதயாத்திரை பக்தர்கள், மிட்டாய் வைத்து வழிபட்டனர். பழநி முருகப் பெருமான், ஒட்டன்சத்திரம் அருகே குழந்தை வேலப்பர் கோயிலில், குழந்தை வடிவமாக காட்சி அளிக்கிறார். பழநி பாதயாத்திரை செல்லும் பக்தர்கள், இங்கு வழிபட தவறுவதில்லை. மனம் உருகி முறையிடும் குறைகளை, குழந்தை வேலப்பர் நிவர்த்தி செய்வதாக ஐதீ […]
தூத்துக்குடி: காங்கிரசாரின், அணு உலைக்கு ஆதரவான போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் உதயகுமார், புஷ்பராயன், ஜேசுராஜ் ஆகியோர், தங்கள் தலையை மொட்டை அடித்துக் கொண்டனர். கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக, போராட்டங்களில் ஈடுபட்டு வரும் போராட்டக் குழுவினர், கூடங்குளம் அருகே உள்ள, கூட்டப்புளியில் இருந […]
திருநெல்வேலி: கூடங்குளம் அணுமின்நிலைய திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி மத்திய அமைச்சர்கள் ஒரு மித்த குரலில் பங்கேற்ற கூட்டம் நெல்லையில் நடந்தது. கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையங்களால் ஏற்படும் நன்மைகளை பொதுமக்களுக்கு விளக்கும் வகையிலும், விரைவில் மின்உற்பத்தியை துவக்க வலியுறுத்தும் வகையில் காங்கிரசார் சார்பில் நெல்லையில் பொதுக்கூட்டம் நடத்தப்ப […]
பழநி: தைப்பூசத்தை முன்னிட்டு, பழநி மலைக்கோயிலில், நாளை (பிப்., 5) முதல் பிப்., 9 வரை, தங்கரத புறப்பாடு இருக்காது என கோயில் இணை கமிஷனர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ஐந்து நாட்களுக்கு தங்கரத புறப்பாடு நிறுத்தப்பட்டுள்ளது. பாதயாத்திரை பக்தர்களின் வசதிக்காக, எட்டு இடங்களில் நிரந்தர காவடி மண்டபங்கள் உள்ளன. மதுரை, திண்டுக்கல், வேடசந்தூர […]
கிளிநொச்சி கண்ணகிபுரத்தில் விவசாயத்தையும் அப்பிரதேச மக்களின் வாழ்வு மேம்பாட்டையும் ஏற்படுத்தும் வகையில் பா.உறுப்பினர் சிறீதரனின் ஏற்பாட்டில் கனடா வரணி மக்கள் ஒன்றியம் கனடா வாழவைப்போம் அமைப்பு என்பவற்றின் அனுசரணையுடன் 300குடும்பங்களுக்கு ஆயிரத்தெண்ணூறு வாழைக்குட்டிகள் வழங்கி வைக்கப்பட்டன. […]
சனல் - 4 தொலைக்காட்சி வெளியிட்ட, இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படத்தை இந்த ஆண்டின் நோபல் சமாதானப் பரிசுக்கு தெரிவு செய்யுமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. […]
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு, ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்ஸில் அமர்வுகளின் போது தெளிவுபடுத்தப்படும் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். […]
இலங்கை 64வது தேசிய சுதந்திர தினம் அனுஸ்டிக்கப்பட்ட நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுதந்திரமாக சுதந்திர தின நிகழ்வுகளை மக்கள் புறக்கணித்துள்ளனர். […]
ஈழத் தமிழர் தேசம் இறைமையினைத் தனது கைகளில் மீண்டும் எடுக்கும். அது வரை எமது உரிமைப் போரரட்டம் ஓயப் போவதில்லை. இதுவே சிங்கள பேரினவாத ஆட்சியாளர்களுக்கு ஈழத் தமிழர் சார்பில் நாம் விடுக்கும் உறுதியான செய்தி என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்திரகுமாரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். […]
அம்பாறை மாவட்டத்தின் கல்முனைக் குடியிலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் காக்காச்சிவெட்டை பிரதேசத்திற்கு கடந்த வியாழக்கிழமை ஒரு இலட்சத்து 35ஆயிரம் ரூபா பணத்துடன் மாடு வியாபாரத்திற்கு சென்றவர் இன்று பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். […]
இலங்கை - ஈழம் தமிழின படுகொலை தொடர்பாக பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சியினால் தயாரிக்கப்பட்ட 'இலங்கையின் கொலைக்களங்கள்' வீடியோபடம் அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் திரையிடப்படவுள்ளதாக ட்ரூத்டைவ் இணையத்தளம் தெரிவித்துள்ளது. […]
வெளிநாடுகளிலுள்ள விடுதலைப் புலிகள் நாட்டை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு செல்வதற்கு முயற்சிப்பதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். […]
முன்னாள் போராளிக் குழுக்கள் சிலவற்றின் கட்சிப் பெயர்களில் ஈழம், தமிழ் ஈழம் போன்ற பதங்கள் இருந்தன. புலிகளின் கட்சிப் பெயரில் பிரிவினைவாத சாயல் மேலும் வாசிக்க... […]
தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கும் விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு விதித்த நிபந்தனையை... மேலும் வாசிக்க... […]
தமிழ் மக்களை நீண்ட காலமாகத் தொடரப்பட்ட இனப் போரிலிருந்து மீட்டெடுத்து அவர்கள் சொர்க்கத்திற்கு கொண்டு சென்றுள்ளது போன்ற தோற்றத்தையே இவ் ஆணைக்குழுவின் அறிக்கையானது படம் பிடித்துக் காட்டியுள்ளது. […]
பிரித்தானிய நாடாளுமன்ற உறப்பினர் சோபெய்ன் மக் டொனாவும், அவுஸ்ரேலியாவின் கிறின் சென்ட்டர் லீ றியனோனும் இணைந்து நோர்வேயின் நோபல் பரிசுக்குழுவுக்கு இந்தப் பரிந்துரையை அனுப்பியுள்ளனர். […]
"இதற்கு சிறிலங்கா பதிலளிக்க வேண்டிய தேவை உள்ளது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானமானது, அந்த இலக்குகளை அடைவதற்கான ஒரு கருவியாகப் பயன்படும்“ […]
சிறிலங்காவின் 64வது சுதந்திர நாளான இன்று துங்காபியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் நடைபெறும் நிகழ்வில் சிறிலங்கா தூதுவர் பங்கேற்கவுள்ளதாக அவுஸ்ரேலிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. […]
டக்ளஸ் தேவானந்தாவின் கையில் இந்த அதிகாரங்களை கொடுத்தால் பிரச்சினையில்லை. ஆனால் அது பிறர் கையில் கிடைத்தால் சிக்கலாகி விடும் என்றே சிறிலங்கா அதிபர் நினைக்கிறார் என்றும் அவர் கூறியுள்ளார். […]
இந்தமாத இறுதியில் ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் சிறிலங்கா அரசுடன் அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடவுள்ளார். […]
கடந்த மாதம் 24ம் நாள் புதுடெல்லி சென்றிருந்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், புதுடெல்லியைத் தளமாகக் கொண்டியங்கும் சுமார் 70 வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்துப் பேசியிருந்தார். […]
* கூட்டமைப்பும் சுதந்திர ஊடக இயக்கமும் சிறிலங்காவுக்கு எதிராக கூட்டுச்சதி. * ராவய நியூஸ் இணையத்தளத்துக்கு சிறிலங்காவில் தடை. * ஜெனிவா செல்லும் சிறிலங்கா குழுவுக்கு இம்முறை பீரிசே தலைமை. […]
ஐ.நா செயலாளர் நாயகம் மற்றும் மனித உரிமைகள் சபை என்பன "சிறிலங்கா அரசாங்கத்தின் யுத்த கால மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறத்தக்க வகையில் நம்பகமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்" எனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. […]
டெல்லி: 2 ஜி முறைகேடு தொடர்பான விசாரணையில் மத்திய அமைச்சர் ப சிதம்பரத்துக்கு எதிராக எந்த ஆதாரமும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே அவரை விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை, என மத்திய புலனாய்வு அமைப்பு சிபிஐ அறிவித்துள்ளது. 2ஜி வழக்கில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் குற்றவாளியாக சேர்க்கப்பட வேண்டும் என சுப்பிரமணிய சாமி மனுதாக்கல் செய்திருந்தார். அவரது […]
டமாஸ்கஸ்: சிரியாவில் ஆட்சிக்கு எதிராக நடக்கும் கவலரத்தை அடக்க மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் 217 பேர் கொல்லப்பட்டனர்.சிரியாவில் அதிபர் பஷர் அல்- ஆசாத் ஆட்சிக்கு எதிராக கடந்த 10 மாதங்களாக பொதுமக்கள் கலவரம் நடத்தி வருகின்றனர். இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதில் பலியாகி உள்ளனர். இன்னும் போராட்டம் முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில் நேற்று ஹோம்ஸ் […]
அடிக்கடி கால்ஷீட் சொதப்புவதாகவும், ஒப்புக் கொண்டபடி அவர் ஒத்துழைப்பு தருவதில்லை என்றும் தயாரிப்பாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.தமிழில் போன வருடம் வரை ஓஹோவென்று செல்வாக்குடன் இருந்த தமன்னா, சிறுத்தையில் கார்த்தியுடன் நடித்த பிறகு காணாமல் போய்விட்டார். தமிழில் சுத்தமாக வாய்ப்பில்லை. தன்னை அறிமுகப்படுத்திய தெலுங்குக்கே மீண்டும் போனார். அங்கே நிறைய படங்கள் ஒப்புக […]
டெல்லி: சிதம்பரத்துக்கு எதிரான வழக்கு சிபிஐ நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டாலும், டெல்லி உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப் போகிறேன், என்று வழக்கு மேல் வழக்கு போட்டு அரசை மிரட்டிக் கொண்டிருக்கும் சுப்பிரமணிய சாமி. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்து உரிமம் வழங்கப்பட்டபோது ஆ. ராசா செய்த தவறுகளை ப. சிதம்பரம் தடுத்து நிறுத்தி இருக்கவேண்டும். அந்த கடமையில் தவறி விட […]
சென்னை: சினிமாவுக்கு மத்திய அரசு சேவை வரி விதிப்பதை எதிர்த்து தமிழ் சினிமா அமைப்புகள் ஒரு நாள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளன.அரசு தரப்பில் கட்டணம், வரி என எதை அறிவித்தாலும் சினிமாக்காரர்கள் அதிலிருந்து தப்பிப்பது என்றே பார்க்கின்றனர். சலுகை என்றால் முதலில் ஓடி வருகின்றனர். கேட்டால் நாங்கள் கலைஞர்கள் என்பார்கள். ஆனால் நிஜத்திலும் ஒரு கலைஞனுக்குரிய தன்மையோடு […]
சென்னை: நபிகள் நாயகம் பிறந்த நாளான மிலாது நபி திருநாளை ஒட்டி தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இஸ்லாம் பெருமக்களுக்கு வாழ்த்துச் செய்தியை தெரிவித்துள்ளனர். ஜெயலலிதா வாழ்த்துதமிழக முதல்வர் விடுத்துள்ள வாழத்துச் செய்தியில், உலகம் செழிக்கவும், மானுடம் தழைக்கவும் சமுதாயத்தில் சாந்தியும், சமாதானமும், சகோதரத்துவமும் தவழ […]
சென்னை: எனக்கு தாலி கட்டி, குழந்தை பெற்ற பிறகு, ஏமாற்றிவிட்டு ஓடிய டான்ஸ் மாஸ்டர் சுந்தரம், அதன் பிறகுதான் பிரபு தேவாவின் தாயை திருமணம் செய்து கொண்டார். இப்போது நான் கஷ்டப்படுகிறேன், ஜீவனாம்சம் தரவேண்டும் என வழக்கு தொடர்துள்ளார் பெண் நடன இயக்குநர் தாரா.பிரபல டான்ஸ் மாஸ்டர் சுந்தரம். நூற்றுக்கணக்கான படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியவர். இவர் […]
டெல்லி: மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு சாதகமாக சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டதாலேயே மத்திய அரசு மீதான ஊழல் கறை மறைந்துவிடாது என்று பாரதிய ஜந்தா கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் கருத்துத் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:பாட்டியால சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பினால் மத்திய அரசின் ஊழலுக்கு எதிரான எமது பிரச்சா […]
டெல்லி: 2ஜி ஊழல் வழக்கில் தமக்கு எதிராக தீர்ப்பு வந்தால் பதவி விலக தயாராக இருந்ததாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக ப.சிதம்பரம் கூறியுள்ளதாவது:சுப்பிரமணிய சாமி தொடர்ந்த வழக்கில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.தீர்ப்பு எனக்கு சாதகமாக இல்லாது போயிருந்தால் உடனே பதவி விலகலாம் என முடிவு செய்து டெல்லியில […]
வாஷிங்டன்: அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு தொடர்பான நிகழ்ச்சிக்கு இந்தியாவின் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த வந்தனா சூர்யவன்ஷி என்ற ஆசிரியர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இதன் மூலம், இந்த ஆய்வு திட்டத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் வெளிநாட்டவர், முதல் இந்தியர் என்ற பெருமையை வந்தனா சூரியவன்ஷி பெற்றுள்ளார்.வித்யாவேலி பள்ளி எனும் நடுநிலைப் பள்ளியில் உயிரியல், புவி இயல் […]
கனடா செல்லும் வழியில் டோகோவில் பிடிபட்டிருந்த இலங்கையரில் 28 பேர் இலங்கை திரும்புகிறார்கள் என அவர்களுக்கு அனுசரணை வழங்கியுள்ள ஐ.ஓம்.எம். தெரிவித்துள்ளது. […]
2ஜி வழக்கில் முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ராசா முறைகேடாக செயல்பட்டார் என்று இந்திய உச்சநீதிமன்றம் பிறப்பித்திருக்கும் தீர்ப்பு ராசா மீதான சிபிஐ நீதிமன்ற வழக்கை பாதிக்கும் என இந்து சட்டவிவகார செய்தியாளர் கருத்து. […]
Resolution on Syria vetoed at UN - Russia and China veto an Arab and Western-backed UN resolution condemning the violent crackdown in Syria, hours after scores are killed in Homs.
Afghan civilian death toll rises - The number of civilians killed and injured in the Afghan conflict has risen for the fifth year in a row, a UN report reveals.
Thousands in rival Moscow marches - Tens of thousands of people march in Moscow in protest at Prime Minister Vladimir Putin, while his supporters hold a rally elsewhere in Russia's capital.
Europe 'at risk of early grave' - Australia's Foreign Minister Kevin Rudd warns Europe faces an "early grave" if it continues to ignore Asia's rise.
Nevada holds Republican vote - Republicans in the US state of Nevada take part in caucuses to decide their choice of presidential candidate with Mitt Romney leading the field.
ANC youth leader appeal dismissed - South African youth leader Julius Malema loses his appeals against the ruling ANC's decision to suspend him for bringing the party into disrepute.
Arsenal 7-1 Blackburn - Robin van Persie's hat-trick, two goals from Alex Oxlade-Chamberlain, Mikel Arteta's strike and Thierry Henry's late goal help Arsenal thump Blackburn.
London Broncos 24-34 St Helens - Jamie Foster scores 18 points as St Helens fight back from a half-time deficit to win at London Broncos.
The views and opinions expressed in this website are strictly those of the page author or the news source. The contents of this page have not been reviewed nor approved by the TamilNewsNetwork.com.