- - எதிர்க்கட்சியினரே தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு நிதி வழங்கியதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.
- - நீதிபதி இளஞ்செழியனைப் பற்றி அறிந்திருப்போர் எமது உலகத் தமிழ் மக்களில் அதிகளவு எண்ணிக்கையை கொண்டவர்கள். அண்மையில் கனடாவிற்கு வருகை தந்து தான் கல்வி கற்ற யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் விழாவில் கலந்து கொண்டு விட்டு நாடு திரும்பியுள்ளார் இந்த நீதிபதி.
- - தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் புதல்விகள் உட்பட சிங்கள மக்கள் பலர் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள இந்து ஆலயத்தில் வழிபாடு நடத்தினர்.
- - நீதிச் சேவையினதும் நிர்வாக அதிகாரிகளினதும் கவனயீனம், பொறுப்பின்மை ஆகியன காரணமாக 5 வருடங்களுக்கு மேலாக தேவையின்றி சிறைக்குள் வாடிய நபர் ஒருவர் நேற்று உயர் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டார்.
- - எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க விபரிப்பதனைப் போன்று அசரியல் அமைப்பு திருத்தங்கள்; ஆபத்தானதல்ல என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
- - தேசியப் பாதுகாப்பை கருத்திற் கொண்டு நாட்டின் முக்கிய இடங்களில் இராணுவ முகாம்கள் அமைக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
- - இலங்கையில் வாழும் சிறுபான்மை தமிழ் மக்களுக்கு உதவவேண்டும் என்ற கொள்கையில் இந்தியா தொடர்ந்தும் இருக்கின்றது. ஆனாலும், இலங்கை அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருப்பதனால் எமது தலையீடுகளும் வரையறைக்கு உட்பட்டதாகவே இருக்கின்றது என்று இந்திய வெளியுறவு செயலாளர் நிருபமா ராவ் தெரிவித்துள்ளார்.
- - வோல் ஸ்ரீட்டின் இழப்புக் காப்பீட்டு நிதிய முகாமையாளர் இராஜரட்ணம் மற்றும் அவரது தந்தை ஆகியோர் தன்னார்வத் தொண்டர் நிறுவனத்தின் பல மில்லியன் நிதியை விடுதலைப்புலிகளுக்கு பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கை அமெரிக்காவின் நியுஜேர்சி நீதிமன்ற நீதிவான் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு அனுமதி வழங்கியுள்ளார்.
- - சவுதி அரேபியா தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளை இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண்ணான ஆரியவதி நிராகரித்துள்ளார். தனது உடலில் ஆணி அறைந்ததாக அவர் தெரிவித்ததை ஆதாரமற்றதென சவுதி அரேபிய தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்ததுடன் அவர் பொய் சொல்வதாகவும் கூறப்பட்டது.
- - இன்ரர்போல் அதிகாரிகளென்ற போர்வையில் வெளிநாட்டிலிருந்து திரும்பியிருந்த பெண் ஒருவரை திடீரெனப் பயமுறுத்தி மிரட்டிய சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் அதிகாரி ஒருவர் உட்பட இராணுவத்திலிருந்து தப்பியோடிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- - உண்மைக்குப் புறம்பான காட்சியமைப்புகளுடன் ரக்த சரித்ரா படத்தை எடுத்துள்ளதாகக் கூறி இயக்குநர் ராம் கோபால் வர்மாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.ஆந்திரா ரவுடி பரிதாலா ரவி மற்றும் அவரைக் கொன்ற சூரி ஆகியோரின் உண்மையான கதையை ரக்த சரித்ரா எனும் பெயரில் தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தியில் எடுக்கிறார் ராம் கோபால் வர்மா.இந்தப் படத்தில் பரிதாலா ரவி எனும்
- - திருப்பூர்: திருப்பூர் அருகே பாறாங்கற்களை தண்டவாளத்தில் வைத்து ரயில்களைக் கவிழ்க்க நடந்த சதி கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் விபத்துகள் தவிர்க்கப்பட்டன.சென்னையில் இருந்து கோவை இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு வந்து கொண்டு இருந்தது. நேற்று முன்தினம் இரவு 8.50 மணிக்கு விஜயமங்கலத்தை தாண்டி ஊத்துக்குளி ரயில் நிலையம் அருகே வந்தபோது, என்ஜின்
- - சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான பரிசுப் பொருள் வழக்கில் இனியும் வாய்தா தர முடியாது என்று சிபிஐ கோர்ட் நீதிபதி கண்டிப்புடன் கூறியுள்ளார்.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா 1992ம் ஆண்டு முதல்வராக இருந்தபோது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது அவருக்கு பரிசாக ரூ. 2 கோடி அளவுக்கு காசோலைகள் கொடுக்கப்பட்டன.இவற்றை தனது வங்கி கணக்கில்
- - மெல்போர்ன்: இந்தியாவின் முக்கிய நகரங்களான டெல்லி மற்றும் மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே, ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவிற்கு சுற்றுலா செல்பவர்களும், இந்தியாவிலேயே வசிக்கும் ஆஸ்திரேலியர்களும் எப்பொழுதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய வெளிவிவகாரம் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையில் தெரிவித்திருப்பதாவது,காஷ்மீர் மாநிலத்தில் லடாக் தவிர
- - ஷார்ஜா: ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜாவில் ஒரு பொறியியல் கம்பெனியில் பணி புரிந்த தொழிலாளர்களுக்கு கடந்த 6 மாதங்களாக ஊதியமே தரவில்லை என்றும், இதனால் அந்த கம்பெனியின் தொழிலாளர் முகாம்களில் வசிக்கும் 800 இந்திய தொழிலாளர்கள் உணவின்றித் தவிக்கின்றனர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.நகரசபைக்கு உரிய வரியைக் கட்டாததால், தொழிலாளர் முகாம்களில் உள்ள குடிதண்ணீர் இணைப்பு
- - சென்னை: தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள கே.எஸ்.ஸ்ரீபதி தமிழக தலைமைத் தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்றே பதவியேற்றுக் கொண்டார்.ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஸ்டாலின், அன்பழகன் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பதவியில்
- - கொழும்பு: இலங்கை சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமா ராவ் தமிழர் தாயகப் பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டார். விடுதலைப் புலிகள் கட்டியுள்ள 3 உறுதியான பதுங்கு குழிகளையும் (பங்கர்கள்) அவர் பார்வையிட்டார்.இலங்கையில் போர் முடிந்த நிலையில் அங்கு தமிழர்கள் மறு குடியர்த்தப்படும் நடவடிக்கை உள்ளிட்டவற்றுக்காக இந்திய அரசு ஏராளமான நிதியுதவியையும், பொருளுதவியையும் அளித்துள்ளது. ஆனால் இவை தமிழர்களிடம்
- - நெல்லை: கால் நோய், வாய் நோய் எனப்படும் கோமாரி நோய் மழை மற்றும் பனிக்காலங்களில் கால்நடைகளை தாக்கி வருகிறது. நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரையிலான காலக்கட்டத்தில் இந்நோய் கால்நடைகளை அதிகம் தாக்குகிறது.வாயில் புண் மற்றும் கொப்புளங்கள், கால்குளம்புகளில் புண், வாயில் உமிழ்நீ்ர் வடிதல், தீவனம் உட்கொள்ளாதிருத்தல் ஆகியவை கோமாரி நோயின் அறிகுறிகளாகும்.கால்நடைகளுக்கு இந்நோய் வராமல்
- - ஊட்டி: கொடநாடு எஸ்டேட்டுக்கு ஓய்வுக்காக வந்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அங்கு 40 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கப் போகிறாராம். அங்கிருந்தபடியே தனது அரசியல் பணிகளையும் கவனிக்கப் போகிறாராம்.கோவை, திருச்சி என படு சுறுசுறுப்பாக அதிமுகவினரை முடுக்கி விட்ட ஜெயலலிதா திடீரென நேற்று கொடநாடு கிளம்பி வந்து விட்டார். சென்னையிலிருந்து செவ்வாய்க்கிழமை தனி விமானம் மூலம் கோவை
- - கவிஞர்கள், புலவர்கள் பெண்களுக்கு இலக்கணம் வகுத்தவர்வகள் ஆண்களுக்கு ஏன் வகுக்கவில்லை? என்று கேட்டுள்ளார் கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன்.புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியின் முத்தமிழ் மன்றத் தொடக்க விழா 31.08.2010 காலை 10.30 மணிக்குத் தொடங்கியது. கல்லூரியின் முதல்வர் முனைவர் து.சாந்தி அவர்கள் தலைமை தாங்கினார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் இரா.பொன்னுத்தாய் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.பாரதிதாசன் கல்லூரியின் பேராசிரியர்கள்,
- - திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே பாலராமபுரத்தில் உள்ள தனியார் பட்டறைக்கு ஆயுதப்படையைச் சேர்ந்த வேன்கள் அடிக்கடி வந்து செல்வதாகவும், அந்த வேன்களில் இருந்த டீசல் திருடப்படுவதாகவும் திருவனந்தபுரம் நகர போலீஸ் கமிஷனர் அஜித் குமாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து அந்த குறிப்பிட்ட பட்டறையை ரகசியமாக கண்காணிக்குமாறு போலீசாருக்கு கமிஷனர் உத்தரவு பிறப்பித்தார். போலீசாரும் அந்த பட்டறையை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.இந்நிலையில்
- - திருப்பத்தூர்: அஜித்சிங் உள்ளிட்ட தலைவர்களும், ராகுல்காந்தியும் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை எதிர்க்கிறார்கள். விவசாயிகளுக்கு ஆதரவாக பேரணி நடத்தி விளைநிலங்களை எடுக்காதே! விவசாயிகள் வயிற்றில் அடிக்காதே!! என்று டெல்லியிலே முழங்கிய அனைத்துக்கட்சி தலைவர்கள், அதே மாதிரி ஒரிசாவில் மலைசாதி மக்களுக்கு சொந்தமான நிலங்களையும் வளங்களையும் சுரண்டாதே என்று முழக்கமிட்டுள்ள ராகுல்காந்தியையும் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்று சொல்வதற்கு முதலமைச்சர் முன்வருவாரா? என்று