- கடந்த ஜனவரி மாதம் ஜப்பான் ஏர்லைன்ஸின் புதிய தலைவராக மிட்சுகோ டோட்டோரி நியமிக்கப்படார். அவரது நியமனம், அந்நாட்டின் பெருநிறுவனத் துறையில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஏன் தெரியுமா?
- சென்னையில் உடல் பருமன் குறைக்கும் அறுவை சிகிச்சை செய்வதற்காக அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞர் உயிரிழந்த விவகாரம் இதுபோன்ற சிகிச்சைகள் பற்றிய கேள்வியை எழுப்பியுள்ளது.
- நாடாளுமன்றத் தேர்தல் 2024: 13 மாநிலங்களில் 88 இடங்களுக்கு நடந்து முடிந்த வாக்குப்பதிவு – முழு விவரம்மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று (வெள்ளி, ஏப்ரல் 26-ஆம் தேதி) காலை 7 மணிக்குத் துவங்கியது. இரண்டாம் கட்டத்தில் 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ராகுல் காந்தி, ஹேமமாலினி, சசி தரூர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பல முக்கிய பிரமுகர்கள் இந்த இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் போட்டியிடுகிறார்கள்.
- சமீபத்தில், அமெரிக்க வெளியுறவுத்துறை, பல்வேறு நாடுகளின் மனித உரிமை நடைமுறைகள் குறித்த அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில் இந்தியா தொடர்பான பல விஷயங்கள் விவரிக்கப்பட்டிருந்தன. இந்தியாவில் சர்வாதிகாரம் அதிகரித்துவிட்டதாக அதில் குறிப்பிட்டுள்ளனர்.
- திமுக நிர்வாகியின் மகன் திமுக நாடாளுமன்ற உறுப்பினரை விமர்சித்துப் பேசிய வீடியோவால் சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள திமுக தரப்பினர் கூறுவது என்ன?
- 200 ரன்களை எளிதாக கடக்கும் அணிகள், தொடர்ந்து பறக்கும் சிக்ஸர்கள், பவுண்டரிகள். பொழுதுபோக்கு அம்சத்திற்காக ஐபிஎல் போட்டிகளின் போக்கு மாறுகிறதா?
- காஸாவின் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் போரை எதிர்த்தும், இஸ்ரேலுடன் தொடர்புள்ள நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களைப் புறக்கணிக்கக் கோரியும் அமெரிக்கா முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், 20க்கும் மேற்பட்ட பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் விவிபேட் – VVPAT (Voter-Verified Paper Audit Trail) இயந்திரங்கள் மூலம் பெறப்பட்ட ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்க வேண்டும் என்று பலதரப்புகளில் இருந்தும் தொடுக்கப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
- ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 41-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 35 ரன்களில் வீழ்த்தி ஒரு மாதத்துக்குப்பின் ஆர்சிபி அணி வெற்றியை ருசித்தது.
- சமீபத்தில் பாட்டியாலாவை சேர்ந்த 10 வயது சிறுமி தனது பிறந்தநாளில் ஆர்டர் செய்த கேக்கை சாப்பிட்டதால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அந்தச் சிறுமி உயிரிழக்கக் காரணமான செயற்கை இனிப்பூட்டி என்றால் என்ன? அதனால் என்ன ஆபத்து?
RSS Error: A feed could not be found at `https://www.virakesari.lk/feed`; the status code is `403` and content-type is `text/html`
RSS Error: A feed could not be found at `http://newuthayan.com/feed/`; the status code is `404` and content-type is `text/html; charset=UTF-8`