- கேரளா அருகே கடலில் மூழ்கிய இந்த சரக்குக் கப்பலில் இருந்து கடலில் விழுந்த கன்டெய்னர்களில் இருந்து வெளியாகும் பிளாஸ்டிக் பொருட்கள் தனுஷ்கோடி கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளன. இதனால், அங்குள்ள மீனவர்கள் அச்சம் தெரிவிப்பது ஏன்?
- தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி இட ஒதுக்கீட்டிற்குப் பிறகு பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்ட போதிலும் அதையெல்லாம் கடந்து கருப்பின வீரர் தலைமையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்று அசத்தியுள்ளது. நிற வெறியால் தடை செய்யப்பட்டிருந்த தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி அதில் இருந்து மீண்டுவந்து சிகரம் தொட்ட வரலாறு.
- இஸ்ரேல் முழுவதும் திங்கட்கிழமை அதிகாலையில் இரான் சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்த மோதலில் இதுவரை நிகழ்ந்த தாக்குதலில் இது பெரிதாக இருக்கலாம் என, ஜெருசலேமில் உள்ள பிபிசியின் மத்திய கிழக்கு பிராந்தியத்துக்கான தலைமையான ஜோ ஃப்ளோட்டோ தெரிவிக்கிறார்.
- இரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனேயியை கொல்வதற்கான இஸ்ரேலின் திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிராகரித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. என்ன நடக்கிறது?
- விந்தணுக்கள் செயல்படும் விதத்தைத் தெரிந்துக் கொண்டால்,, ஆண் மலட்டுத்தன்மையைப் பற்றியும் புரிந்துகொள்ளலாம். விந்தணுவைப் பிரித்துப் பார்க்க, பல்வேறு விஷயங்கள் உள்ளன. ஆனால் எந்த அளவீடு நல்லது?
- இரான் மீது திடீரென தாக்குதல்களை தொடுத்துள்ள இஸ்ரேல், இரான் அணுகுண்டு தயாரிக்கும் கட்டத்தை நெருங்கிவிட்டதால், அதனை தடுக்கவே நடவடிக்கை எடுத்ததாக கூறியுள்ளது. இஸ்ரேலின் கூற்று உண்மையா? இரான் உண்மையிலேயே சில மாதங்களுக்குள் அணுகுண்டு தயாரிக்கும் அளவுக்கு முன்னேறிவிட்டதா?
- இந்தியா, துருக்கி இடையே உறவுகள் மோசமடைந்திருக்கும் நிலையில் பிரதமர் மோதி சைப்ரஸ் சென்றுள்ளார். மோதியின் சைப்ரஸ் பயணம் பாகிஸ்தானை ஆதரித்த துருக்கிக்கு இந்தியா தரும் பதிலடியா? துருக்கி இதை எவ்வாறு பார்க்கும்? என்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது.
- மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் ஆற்றுப்பாலம் ஒன்று அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் பலரும் காணாமல் போனதாக சொல்லப்படுகிறது.
- குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் ஒருவர் தவிர அனைவரும் உயிரிழந்தனர். இதில் பணியில் சேர்ந்து இரண்டு வருடங்களே ஆன மைதிலி பாட்டீல் என்கிற விமானப் பணிப்பெண்ணும் ஒருவர். அவரின் குடும்பமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
- காஸா போர் நிறுத்தம்: ஐ.நா.வில் அமெரிக்காவின் நட்பு நாடுகளே ஆதரித்த போதும் இந்தியா புறக்கணித்தது ஏன்?காஸா போர் நிறுத்தம் தொடர்பான ஐ.நா. வாக்கெடுப்பில் அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளே ஆதரித்த போதும் இந்தியா வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளது. அதற்கு இந்தியா அளித்துள்ள விளக்கம் என்ன? இந்திய அரசின் முடிவை அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் விமர்சிப்பது ஏன்?
RSS Error: A feed could not be found at `https://www.virakesari.lk/feed`; the status code is `500` and content-type is `text/html; charset=UTF-8`
RSS Error: A feed could not be found at `http://newuthayan.com/feed/`; the status code is `404` and content-type is `text/html; charset=UTF-8`